தெஹிவளையில் சீனப் பிரஜை ஒருவரின் சடலம் மீட்பு
தெஹிவளை, அல்விஸ் வீதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் சீன பிரஜை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (18) இடம்பெற்றுள்ளது. தெஹிவளை ...
தெஹிவளை, அல்விஸ் வீதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் சீன பிரஜை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (18) இடம்பெற்றுள்ளது. தெஹிவளை ...
இந்த நாட்டில் கொள்ளையுகம் பூர்த்தியாகவும், மக்களின் அனைத்துவிதமான நன்மைகளையும் பூர்த்திசெய்யும் விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிலைமையினை மாற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகளை மக்கள் முறியடிப்பார்கள் எனவும் சுகாதார ...
உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுடந்துவல பகுதியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தாய் தற்போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். ...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் வீதியின் 8 கால்வாய் பகுதியில், அரவியார் நகரிலிருந்து உருத்திரபுரம் நோக்கிச் சென்ற பேருந்திலிருந்து நேற்று (18) இரவு பயணியொருவர் தவறி விழுந்துள்ளார். ...
ரஷ்யாவின் தூர கிழக்கு கம்சட்கா பகுதியில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் இன்று(19.09.2025) ...
தமது மனைவியின் சொத்துக்கள் காரணமாக தாம் செல்வந்தராகியதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது மனைவியின் குடும்பத்தினர் ...
மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் ...
போதைப்பொருள் சோதனை நடவடிக்கை என கூறி வீடொன்றுக்குள் நுழைந்து தங்க நகைகள் திருடிய விமானப் படை சிப்பாய்கள் இருவர் பேராதனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலாதுஓயா விமானப் ...
முறைப்பாடு ஒன்று தொடர்பிலான விசாரணைக்கு வந்த பெண் ஒருவரால் ஆசிட் (அமிலம்) வீசப்பட்டதில் இருவர் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் கலவானை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலவானை பொலிஸார் ...
அமெரிக்க தேசிய பூங்காக்களில் உள்ள கறுப்பின அடிமை முறை அடிமைகள் வணிகம், பழங்குடியினர் தொடர்பான பல புகைப்படங்கள் மற்றும் கண்காட்சிப் பொருட்களை நீக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ...
