Tag: internationalnews

ஹமாஸ் அமைப்புதான் இஸ்ரேலில் இனப்படுகொலை செய்ய முயன்றது; இஸ்ரேல் அமைச்சகம்

ஹமாஸ் அமைப்புதான் இஸ்ரேலில் இனப்படுகொலை செய்ய முயன்றது; இஸ்ரேல் அமைச்சகம்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர், இரண்டரை ஆண்டுகளை கடந்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பலகட்ட பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, பசி, பட்டினியால் பச்சிளம் குழந்தைகள், ...

பாடசாலைகளில் போஷாக்குணவு திட்டத்திற்கு பாதீட்டில் 32 பில்லியன் ஒதுக்கீடு

பாடசாலைகளில் போஷாக்குணவு திட்டத்திற்கு பாதீட்டில் 32 பில்லியன் ஒதுக்கீடு

அரச பாடசாலைகளில் போஷாக்குணவு வழங்கும் திட்டம் 100 கல்வி வலயங்களை உள்ளடக்கியதாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் குறித்த திட்டத்திற்காக 32 பில்லியன் ...

புலிகளின் கப்பல்களை அழிக்க இந்திய கடற்படை நேரடியாக உதவியது; முன்னாள் கடற்படை அதிகாரி

புலிகளின் கப்பல்களை அழிக்க இந்திய கடற்படை நேரடியாக உதவியது; முன்னாள் கடற்படை அதிகாரி

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதி போர் காலத்தில், இலங்கை கடற்படைக்கு இந்திய கடற்படை நேரடியாக உதவியதாக ஒரு முன்னாள் உயர் அதிகாரி ஒப்புக்கொண்டுள்ளார். வடக்கு ...

ஓய்வூதியத்தைக் கொண்டே வாழ்கிறேன்; முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

ஓய்வூதியத்தைக் கொண்டே வாழ்கிறேன்; முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

நான் தற்போது ஓய்வூதியத்தைக் கொண்டே வாழ்கின்றேன். எனக்கு வேறு எந்த வருமான மூலமும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ...

ஈஸ்டர் தாக்குதலை போன்று போதைப்பொருள் விவகாரத்தையும் ராஜபக்ஷர்கள் மீது சுமத்த அரசு முயற்சி; நாமல் ராஜபக்ஷ

ஈஸ்டர் தாக்குதலை போன்று போதைப்பொருள் விவகாரத்தையும் ராஜபக்ஷர்கள் மீது சுமத்த அரசு முயற்சி; நாமல் ராஜபக்ஷ

போதைப்பொருள் விவகாரத்தையும் ராஜபக்ஷர்கள் மீது சுமத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என ஸ்ரீலங்கா பொதுஜன தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார். ஊடகங்களுக்கு அவர் மேலும் ...

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறையை அறிவித்து, தொழில்துறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். மின்சார சபையின் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத் தலைவர் கோசல ...

நெடுந்தீவு மதுபானசாலையில் இளைஞர் குழுக்களுக்கிடையே வாள்வெட்டு மோதல்; இருவர் காயம்

நெடுந்தீவு மதுபானசாலையில் இளைஞர் குழுக்களுக்கிடையே வாள்வெட்டு மோதல்; இருவர் காயம்

நெடுந்தீவு தனியார் விருந்தினர் விடுதி மதுபானசாலையில் நேற்று (16) இரவு 7.00 மணியளவில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் இருவர் வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர். குறித்த ...

முன்னாள் ஜனாதிபதிகளின் இல்லங்கள் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதிகளின் இல்லங்கள் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள் பொருளாதார ரீதியில் நன்மையளிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று தெரிவித்தார். 1994ஆம் ஆண்டு அமைச்சராக ...

கடவத்தை–மீரிகம மத்திய அதிவேக வீதி கட்டுமானப் பணிகள் இன்று ஆரம்பம்

கடவத்தை–மீரிகம மத்திய அதிவேக வீதி கட்டுமானப் பணிகள் இன்று ஆரம்பம்

மத்திய அதிவேக வீதியின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான கட்டுமானப் பணிகளை இன்று (17) அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பணிகளை ...

நீதிமன்றில் பிள்ளையானையும் சந்தேகநபராக பெயரிட்ட சிஐடி

நீதிமன்றில் பிள்ளையானையும் சந்தேகநபராக பெயரிட்ட சிஐடி

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலான சம்பவம் தொடர்பாக, பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் சந்தேக நபராகப் பெயரிடப்படுவாரென, குற்றப்புலனாய்வுத் துறை ...

Page 769 of 1226 1 768 769 770 1,226
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு