கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை செய்ததாகக் கூறப்படும் மாணவிகள் உட்பட மாணவர்கள் அதிரடியாக கைது
கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் பயிலும் மாணவிகள் குழுவை படிகிவதை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 6 மாணவிகள் மற்றும் 9 மாணவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் ...










