கிழக்கில் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம்
நாட்டில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டின் பல பகுதிகளில் இன்று (29) மாலை அல்லது இரவு வேளைகளில் ...
நாட்டில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டின் பல பகுதிகளில் இன்று (29) மாலை அல்லது இரவு வேளைகளில் ...
மட்டக்களப்பு சித்தாண்டி மாவடிவேம்பு குடிகொண்டுள்ள ஸ்ரீ ஐயப்பசுவாமி ஆலயத்தின் வருடாந்த நிகழ்வான ஆபரணப்பெட்டி எடுத்துவரும் நிகழ்வு குருசாமி சிவஸ்ரீ விஜயகுமார் தலைமையில் நேற்று (26) நடைபெற்றது. மட்டக்களப்பு ...
ஹங்குரன்கெத்த, கபரகல தோட்ட கீழ் பிரிவில் உள்ள லயன் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 20 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த தீ விபத்தானது நேற்றைதினம்(22) இடம்பெற்றுள்ளது. ...
பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், அன்றாட பாவனைக்கான அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால், நாங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர். ...
ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் டெல் அவிவ் அருகே விழுந்ததில் 16 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. வான் பாதுகாப்பு அமைப்புகளால் இந்த ...
மேல்மாகாணத்தில் உள்ள ஆசிரியர்கள் தனியார் மேலதிக வகுப்புகளை நடத்துவதைக் கட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. மேல் மாகாண கல்வி செயலாளர் நிசாந்தி ஜெயசிங்கவினால் ...
புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியரின் மறைவு இரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புகழ்பெற்ற மெக்சிகன் மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மீன்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஒரு கிலோகிராம் கெலவல்ல மீனின் சில்லறை விலை 2,500 ரூபாவாகவும், ஒரு ...
திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட மியன்மார் படகில் பயணித்த 11 பேரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் ஏனையோரை இன்றைய தினம் மிரிகானா முகாமிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ...
பாடசாலை விடுமுறை காலங்களில் சுற்றுலா செல்வதில் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். வாகனம் ஓட்டும் ...