Tag: internationalnews

ஓய்வூதியத்தைக் கொண்டே வாழ்கிறேன்; முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

ஓய்வூதியத்தைக் கொண்டே வாழ்கிறேன்; முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

நான் தற்போது ஓய்வூதியத்தைக் கொண்டே வாழ்கின்றேன். எனக்கு வேறு எந்த வருமான மூலமும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ...

ஈஸ்டர் தாக்குதலை போன்று போதைப்பொருள் விவகாரத்தையும் ராஜபக்ஷர்கள் மீது சுமத்த அரசு முயற்சி; நாமல் ராஜபக்ஷ

ஈஸ்டர் தாக்குதலை போன்று போதைப்பொருள் விவகாரத்தையும் ராஜபக்ஷர்கள் மீது சுமத்த அரசு முயற்சி; நாமல் ராஜபக்ஷ

போதைப்பொருள் விவகாரத்தையும் ராஜபக்ஷர்கள் மீது சுமத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என ஸ்ரீலங்கா பொதுஜன தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார். ஊடகங்களுக்கு அவர் மேலும் ...

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறையை அறிவித்து, தொழில்துறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். மின்சார சபையின் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத் தலைவர் கோசல ...

நெடுந்தீவு மதுபானசாலையில் இளைஞர் குழுக்களுக்கிடையே வாள்வெட்டு மோதல்; இருவர் காயம்

நெடுந்தீவு மதுபானசாலையில் இளைஞர் குழுக்களுக்கிடையே வாள்வெட்டு மோதல்; இருவர் காயம்

நெடுந்தீவு தனியார் விருந்தினர் விடுதி மதுபானசாலையில் நேற்று (16) இரவு 7.00 மணியளவில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் இருவர் வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர். குறித்த ...

முன்னாள் ஜனாதிபதிகளின் இல்லங்கள் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதிகளின் இல்லங்கள் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள் பொருளாதார ரீதியில் நன்மையளிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று தெரிவித்தார். 1994ஆம் ஆண்டு அமைச்சராக ...

கடவத்தை–மீரிகம மத்திய அதிவேக வீதி கட்டுமானப் பணிகள் இன்று ஆரம்பம்

கடவத்தை–மீரிகம மத்திய அதிவேக வீதி கட்டுமானப் பணிகள் இன்று ஆரம்பம்

மத்திய அதிவேக வீதியின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான கட்டுமானப் பணிகளை இன்று (17) அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பணிகளை ...

நீதிமன்றில் பிள்ளையானையும் சந்தேகநபராக பெயரிட்ட சிஐடி

நீதிமன்றில் பிள்ளையானையும் சந்தேகநபராக பெயரிட்ட சிஐடி

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலான சம்பவம் தொடர்பாக, பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் சந்தேக நபராகப் பெயரிடப்படுவாரென, குற்றப்புலனாய்வுத் துறை ...

மின் கட்டணத்தை செலுத்த தவறிய யாழ் மாநகர சபை; மீன் சந்தையின் மின்சாரம் துண்டிப்பு

மின் கட்டணத்தை செலுத்த தவறிய யாழ் மாநகர சபை; மீன் சந்தையின் மின்சாரம் துண்டிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட மீன் சந்தையின் மின்சாரமானது நேற்றைய தினம் (16) துண்டிக்கப்பட்டதால் மீன் வியாபாரிகள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கினர். இது குறித்து மேலும் ...

கொழும்பு பகுதியில் நாளை நீர் வழங்கல் தற்காலிகமாக நிறுத்தப்படும்

கொழும்பு பகுதியில் நாளை நீர் வழங்கல் தற்காலிகமாக நிறுத்தப்படும்

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நாளை (18) ஒன்பது மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகள், பத்தரமுல்லை, ...

கண்டியில் ட்ரோன் விட்ட வெளிநாட்டவர் கைது

கண்டியில் ட்ரோன் விட்ட வெளிநாட்டவர் கைது

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து ட்ரோன் கேமரா பறக்கவிட்ட ...

Page 770 of 1226 1 769 770 771 1,226
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு