Tag: internationalnews

கடவுச்சீட்டு இப்போது 4 மணி நேரத்தில்; புதிய நடைமுறை அமுலில்

கடவுச்சீட்டு இப்போது 4 மணி நேரத்தில்; புதிய நடைமுறை அமுலில்

கடவுச்சீட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 4 மணி நேரத்திற்குள் உரிய நபருக்கு கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் துணைக் கட்டுப்பாட்டாளரும் ஊடகப் பேச்சாளருமான மகேஷ் ...

நான்கு கொலைகளில் தொடர்புடைய முன்னாள் இராணுவ அதிகாரி கைது

நான்கு கொலைகளில் தொடர்புடைய முன்னாள் இராணுவ அதிகாரி கைது

நான்கு கொலைச் சம்பவங்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் ...

சீகிரியாவில் கண்ணாடி சுவரை சேதப்படுத்திய 21 வயது யுவதி கைது

சீகிரியாவில் கண்ணாடி சுவரை சேதப்படுத்திய 21 வயது யுவதி கைது

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவில் கண்ணாடி சுவரை சேதப்படுத்திய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீகிரியா கண்ணாடி சுவரில் பெயரை எழுதிய யுவதி நேற்று (14) பொலிஸாரால் ...

பீர் அருந்துவோர் நுளம்புகளை அதிகம் ஈர்ப்பதாக ஆய்வில் தகவல்

பீர் அருந்துவோர் நுளம்புகளை அதிகம் ஈர்ப்பதாக ஆய்வில் தகவல்

நெதர்லாந்தில் நடைபெற்ற இசை திருவிழாவில், கொசுக்கள் (நுளம்புகள்) ஏன் சிலரை மட்டுமே குறிவைத்து கடிக்கின்றன என்பதைக் கண்டறியும் நோக்கில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் 500 பேர் ...

தம்பிலுவில் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி பலி

தம்பிலுவில் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி பலி

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் – சவற்காலை, அரூகாமைப் பிரதான வீதியில் நேற்று (14) இரவு வாகன விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. கார் மற்றும் ...

ஷிராந்தி ராஜபக்ஷ தொடர்பான வரிவிலக்கு பேருந்து சர்ச்சை; விசாரணையை ஆரம்பிக்கும் சிஐடி

ஷிராந்தி ராஜபக்ஷ தொடர்பான வரிவிலக்கு பேருந்து சர்ச்சை; விசாரணையை ஆரம்பிக்கும் சிஐடி

விளையாட்டு அமைச்சிற்காக வரிவிலக்கு சலுகையில் கொண்டு வரப்பட்ட பேருந்து, ஷிராந்தி ராஜபக்ஷவின் சொந்தமான கார்ல்டன் முன்பள்ளிக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் ...

மட்டு புன்னைச்சோலையில் வீடு உடைத்து இலட்சக்கணக்கில் பணம் மற்றும் நகை திருட்டு

மட்டு புன்னைச்சோலையில் வீடு உடைத்து இலட்சக்கணக்கில் பணம் மற்றும் நகை திருட்டு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைச்சோலை பகுதியில் வீடு ஒன்றின் கதவை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் 20 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணம். சுமார் 80 ...

மாரவில கடற்கரையில் தலை, கைகள் மற்றும் கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

மாரவில கடற்கரையில் தலை, கைகள் மற்றும் கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

புத்தளம் மாரவில, முதுகட்டுவ கடற்கரையில் தலை, கைகள் மற்றும் கால்கள் வெட்டப்பட்டு அடையாளம் தெரியாத நிலையில், சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவலின் ...

மட்டக்களப்பில் இருந்து நஞ்சற்ற உணவுப் பொருட்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி; ‘வல்சி’ நிறுவனத்தின் புதிய முயற்சி

மட்டக்களப்பில் இருந்து நஞ்சற்ற உணவுப் பொருட்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி; ‘வல்சி’ நிறுவனத்தின் புதிய முயற்சி

நஞ்சற்றதும் இரசாயனப் பசளை பாவனையற்றதுமான பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மட்டக்களப்பில் இருந்து முதற் தடவையாக ஜரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஆரம்ப நிகழ்வு வல்சி நிறுவனத்தினால் ...

முல்லைத்தீவில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரு இளைஞர்கள் கைது

முல்லைத்தீவில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரு இளைஞர்கள் கைது

முல்லைத்தீவு - உடையார்கட்டு தெற்கு, குரவில் பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 9 ...

Page 777 of 1226 1 776 777 778 1,226
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு