Tag: internationalnews

மியான்மாரில் தனிநாடு கோரி செயற்படும் கிளர்ச்சிப் படை; இராணுவம் பாடசாலைகள் மீது குண்டு வீசியதில் 19 மாணவர்கள் உயிரிழப்பு

மியான்மாரில் தனிநாடு கோரி செயற்படும் கிளர்ச்சிப் படை; இராணுவம் பாடசாலைகள் மீது குண்டு வீசியதில் 19 மாணவர்கள் உயிரிழப்பு

மியான்மாரில் இரு பாடசாலைகள் மீது இராணுவம் குண்டு வீச்சு நடத்தியதில் 19 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கியாக்தவ் டவுன்ஷிப் பகுதியில் உள்ள இரு ...

ஜனாதிபதியின் சலுகைகளை நீக்கும் சட்டமூலத்திற்கு வாக்களிப்பதை தட்டிக்கழித்த தமிழரசுக்கட்சி

ஜனாதிபதியின் சலுகைகளை நீக்கும் சட்டமூலத்திற்கு வாக்களிப்பதை தட்டிக்கழித்த தமிழரசுக்கட்சி

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைக்கும் சட்டமூலத்திற்கு தாம் ஆதரவாக வாக்களிக்க விரும்பினாலும், இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற குழு தலைவர் வாக்களிக்க வேண்டாம் என கூறியதன் காரணமாக வாக்களிக்க ...

ரஷ்யாவிடமிருந்து நேட்டோ நாடுகள் எண்ணெய் வாங்கக்கூடாது; போரை நிறுத்த டிரம்பின் யோசனை

ரஷ்யாவிடமிருந்து நேட்டோ நாடுகள் எண்ணெய் வாங்கக்கூடாது; போரை நிறுத்த டிரம்பின் யோசனை

அனைத்து நேட்டோ நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 3 வருடங்களாக ...

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் பிளவு; உறுப்புரிமையிலிருந்து விலகிய பள்ளிவாயல்

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் பிளவு; உறுப்புரிமையிலிருந்து விலகிய பள்ளிவாயல்

காத்தான்குடி 01ம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயல், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளத்தின் உறுப்புரிமையில் இருந்து விலகி, இனிமேல் தன்னிச்சையாக இயங்க முடிவு செய்துள்ளது. தொடர்ச்சியாக ...

யார் எதிர்த்தாலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் நிறுத்தப்படும்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

யார் எதிர்த்தாலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் நிறுத்தப்படும்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்படுகிறது. யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் விரைவில் அதற்கான சட்டம் நிறைவேற்றப்படும் ...

பொலிஸார் தாக்கியதில் ஹோட்டல் முகாமையாளர் உயிரிழப்பு; மட்டு கான்ஸ்டபிள் உட்பட மூவருக்கு 7 வருட கடூழிய சிறை

பொலிஸார் தாக்கியதில் ஹோட்டல் முகாமையாளர் உயிரிழப்பு; மட்டு கான்ஸ்டபிள் உட்பட மூவருக்கு 7 வருட கடூழிய சிறை

பொலன்னறுவையில் ஹோட்டல் முகாமையாளரை உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பொலிசாருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை மேல் நீதிமன்றம் தீர்ப்பு பொலன்னறுவையில் ஹோட்டல் ஒன்றின் முகாமையாளர் ...

மட்டக்களப்பில் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் இயற்கை எய்தினார்

மட்டக்களப்பில் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் இயற்கை எய்தினார்

மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடந்த பல வருட காலமாக விசேட சத்திர சிகிச்சை நிபுணராக கடமை புரிந்து வந்த வைத்தியர் T. நிமலரஞ்சன் அவர்கள் திடீர் உடல்நல ...

வெலிகம பிரதேச சபையின் தவிசாளரை கைது செய்ய பிடியாணை உத்தரவு

வெலிகம பிரதேச சபையின் தவிசாளரை கைது செய்ய பிடியாணை உத்தரவு

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவுக்கு எதிராக மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ...

சோளம் பயிரிடும் விவசாயிகளின் பதிவு ஆரம்பம்

சோளம் பயிரிடும் விவசாயிகளின் பதிவு ஆரம்பம்

2025/26 பெரும் போகத்தில் இலங்கையில் சோளம் பயிரிடும் விவசாயிகளை பதிவு செய்வதற்கான வசதிகள் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த ...

நாவலப்பிட்டி தெகிந்த வீதியில் திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலாகிய முச்சக்கரவண்டி

நாவலப்பிட்டி தெகிந்த வீதியில் திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலாகிய முச்சக்கரவண்டி

நாவலப்பிட்டி தெகிந்த வீதியில் இன்று (13) அதிகாலை பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலாகியதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியின் உரிமையாளர் நாவலப்பிட்டி தெகிந்த ...

Page 779 of 1226 1 778 779 780 1,226
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு