Tag: internationalnews

விஜயை விட பலசாலிகளாலேயே கச்சத்தீவை மீட்க முடியவில்லை; முஜிபுர் எம்.பி

விஜயை விட பலசாலிகளாலேயே கச்சத்தீவை மீட்க முடியவில்லை; முஜிபுர் எம்.பி

நடிகர் விஜயை விட பலம் வாய்ந்தவர்கள் ஆட்சி செய்தும் கச்சத்தீவை மீட்க முடியாமல் போனதாகவும் கச்சதீவில் அரசியல் நாடகத்தை முன்னெடுக்க வேண்டாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் 460 மில்லியன் மோசடி; அருண் ஹேமச்சந்திரா

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் 460 மில்லியன் மோசடி; அருண் ஹேமச்சந்திரா

'ரெயின்போ ஏஜென்சி' என்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், வெளிநாட்டு வேலை தேடுபவர்களிடமிருந்து ரூ. 460 மில்லியன் மோசடி செய்துள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் ...

2026 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

2026 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

2026 நிதியாண்டுக்கான வரைவு ஒதுக்கீட்டு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு, ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் வழக்கை நிறைவுறுத்திய கொழும்பு பிரதான நீதவான்

கெஹெலிய ரம்புக்வெல்லவின் வழக்கை நிறைவுறுத்திய கொழும்பு பிரதான நீதவான்

நிதி மோசடி தொடர்பான முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கை நிறைவுறுத்துவதாக கொழும்பு பிரதான ...

தவறான புரிதலால் மக்களால் தாக்கப்பட்ட தமிழ் இளைஞன் மனமுடைந்து தற்கொலை

தவறான புரிதலால் மக்களால் தாக்கப்பட்ட தமிழ் இளைஞன் மனமுடைந்து தற்கொலை

கொழும்பிலிருந்து வெலிமடை செல்லும் பேருந்தில் பயணித்த இளைஞன் தவறான இடத்தில் இறங்கியதால் கிராம மக்கள், திருடன் என்று நினைத்து அடித்து, அதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் ...

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு ஒரு வருட சிறை

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு ஒரு வருட சிறை

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு அந்த நாட்டு உயர் நீதிமன்றம் ஒரு வருட காலம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அவர் மீதான முன்னைய குற்றச்சாட்டுக்களுக்கு ஒருவரும் சிறை ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்ற நீதிபதியால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து பொலிஸாருக்கு சீருடையில் அணியும் கேமராக்கள் வழங்க திட்டம்

போக்குவரத்து பொலிஸாருக்கு சீருடையில் அணியும் கேமராக்கள் வழங்க திட்டம்

வீதிகளில் பொறுப்புக்கூறலை ஊக்குவித்து வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் பொது தொடர்புகளின் போது தவறான நடத்தைகளைக் குறைக்கவும் இலங்கை காவல்துறை விரைவில் அனைத்து போக்குவரத்து அதிகாரிகளுக்கும் உத்தியோக ஆடையில் அணியும் ...

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இரத்து செய்வது சட்டத்துக்கு முரணானது அல்ல; உயர் நீதிமன்றம் முடிவு

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இரத்து செய்வது சட்டத்துக்கு முரணானது அல்ல; உயர் நீதிமன்றம் முடிவு

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளையும் மீறவில்லை என உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இன்றைய சபை அமர்வின் ஆரம்பித்தில் ...

செம்மணி மனிதப்படுகொலை; இதுவரை வெளிவராத உண்மைகளை வெளிப்படுத்தப்போவதாக சோமரத்ன ராஜபக்சவின் மனைவி அறிவிப்பு

செம்மணி மனிதப்படுகொலை; இதுவரை வெளிவராத உண்மைகளை வெளிப்படுத்தப்போவதாக சோமரத்ன ராஜபக்சவின் மனைவி அறிவிப்பு

செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நீதித்துறைக்கும் வெளிப்படுத்த உள்ளதாக சோமரத்ன ராஜபக்சவின் மனைவி தெரிவித்துள்ளார். கடந்த ஜுலை மாதம் ...

Page 795 of 1227 1 794 795 796 1,227
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு