Tag: internationalnews

கடந்த ஆண்டில் 350 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்; அமைச்சர் ஆனந்த விஜேபால

கடந்த ஆண்டில் 350 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்; அமைச்சர் ஆனந்த விஜேபால

கடந்த ஆண்டில் சுமார் 350 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொலிஸ் துறையை அரசியலற்றதாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ...

திடீரென இடைநிறுத்தப்பட்ட நவகிரிநகர் பேருந்து சேவை;  மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம்

திடீரென இடைநிறுத்தப்பட்ட நவகிரிநகர் பேருந்து சேவை; மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம்

இடைநிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீள சேவையிலீடுபடுத்துமாறு தெரிவித்து மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேசத்தின் நவகிரிநகர் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் இன்று (10) போராட்டத்தில் ஈடுபட்டடனர். ...

மட்டக்களப்பு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் இரண்டரை இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்

மட்டக்களப்பு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் இரண்டரை இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்

மட்டக்களப்பில் உள்ள ஆலயம் ஒன்றில் நேற்று பத்தாம் திகதி இரவு மாம்பழம் ஒன்று இரண்டரை இலட்சம் ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மதிப்பில் ஏலம்போன ...

எல்லயில் விபத்தான பேருந்தின் உரிமையாளருக்கு பிணை

எல்லயில் விபத்தான பேருந்தின் உரிமையாளருக்கு பிணை

கைதான எல்ல - வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றைய தினம் (10) கைது செய்யப்பட்ட நிலையில் பண்டாரவளை நீதவான் ...

நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தம்

நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தம்

நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று (10) காலை 8:35 மணிக்கு நேபாளத்தின் ...

நாளை முதல் 10 மாத காலத்திற்கு மூடப்படுகிறது கொழுப்பு மத்திய பேருந்து முனையம்

நாளை முதல் 10 மாத காலத்திற்கு மூடப்படுகிறது கொழுப்பு மத்திய பேருந்து முனையம்

புனரமைப்பு பணிகளுக்காக கொழும்பில் உள்ள மத்திய பேருந்து முனையம் நாளை (11) முதல் 10 மாத காலத்திற்கு மூடப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை (SLTB) அறிவித்துள்ளது. ...

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்தவின் விளக்க மறியல் நீடிப்பு

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்தவின் விளக்க மறியல் நீடிப்பு

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவின் விளக்க மறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 24ம் திகதி வரையில் நிஷாந்தவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. பொல்கஹாவெல நீதவான் ...

மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோ கைது

மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோ கைது

மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை மாநகர சபையின் வீதி அபிவிருத்தித் ...

நீதித்துறை அதிகாரிகள் 106 பேருக்கு இடமாற்றம்

நீதித்துறை அதிகாரிகள் 106 பேருக்கு இடமாற்றம்

நீதித்துறை அதிகாரிகள் 106 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த இடமாற்றம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ...

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரும் எதிர்க்கட்சி

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரும் எதிர்க்கட்சி

சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார். பாதுகாப்பு பிரதி ...

Page 789 of 1226 1 788 789 790 1,226
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு