Tag: internationalnews

பொலிஸார் தாக்கியதில் ஹோட்டல் முகாமையாளர் உயிரிழப்பு; மட்டு கான்ஸ்டபிள் உட்பட மூவருக்கு 7 வருட கடூழிய சிறை

பொலிஸார் தாக்கியதில் ஹோட்டல் முகாமையாளர் உயிரிழப்பு; மட்டு கான்ஸ்டபிள் உட்பட மூவருக்கு 7 வருட கடூழிய சிறை

பொலன்னறுவையில் ஹோட்டல் முகாமையாளரை உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பொலிசாருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை மேல் நீதிமன்றம் தீர்ப்பு பொலன்னறுவையில் ஹோட்டல் ஒன்றின் முகாமையாளர் ...

மட்டக்களப்பில் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் இயற்கை எய்தினார்

மட்டக்களப்பில் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் இயற்கை எய்தினார்

மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடந்த பல வருட காலமாக விசேட சத்திர சிகிச்சை நிபுணராக கடமை புரிந்து வந்த வைத்தியர் T. நிமலரஞ்சன் அவர்கள் திடீர் உடல்நல ...

வெலிகம பிரதேச சபையின் தவிசாளரை கைது செய்ய பிடியாணை உத்தரவு

வெலிகம பிரதேச சபையின் தவிசாளரை கைது செய்ய பிடியாணை உத்தரவு

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவுக்கு எதிராக மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ...

சோளம் பயிரிடும் விவசாயிகளின் பதிவு ஆரம்பம்

சோளம் பயிரிடும் விவசாயிகளின் பதிவு ஆரம்பம்

2025/26 பெரும் போகத்தில் இலங்கையில் சோளம் பயிரிடும் விவசாயிகளை பதிவு செய்வதற்கான வசதிகள் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த ...

நாவலப்பிட்டி தெகிந்த வீதியில் திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலாகிய முச்சக்கரவண்டி

நாவலப்பிட்டி தெகிந்த வீதியில் திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலாகிய முச்சக்கரவண்டி

நாவலப்பிட்டி தெகிந்த வீதியில் இன்று (13) அதிகாலை பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலாகியதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியின் உரிமையாளர் நாவலப்பிட்டி தெகிந்த ...

தபால் சேவையின் நவீனமயமாக்கலுக்காக ரூ.2,085 மில்லியன் ஒதுக்கீடு

தபால் சேவையின் நவீனமயமாக்கலுக்காக ரூ.2,085 மில்லியன் ஒதுக்கீடு

தபால் சேவையின் எதிர்கால நவீனமயமாக்கலுக்காக இந்த ஆண்டு 2,085 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...

பொலிஸார் பற்றிய முறைப்பாடுகளை மட்டும் பதிவு செய்யவும் – மக்களுக்கு அறிவுறுத்தல்

பொலிஸார் பற்றிய முறைப்பாடுகளை மட்டும் பதிவு செய்யவும் – மக்களுக்கு அறிவுறுத்தல்

பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்யும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ் அப் இலக்கத்துக்கு இதுவரை 7000 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க ...

மியான்மர் சைபர் குற்ற முகாம்களில் மேலும் 13 இலங்கையர்கள் சிக்கியுள்ளனர்

மியான்மர் சைபர் குற்ற முகாம்களில் மேலும் 13 இலங்கையர்கள் சிக்கியுள்ளனர்

மியான்மரில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் மேலும் 13 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சுற்றுலா விசாவில் வந்த ஒரு குழு ...

2026ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை விடுமுறை அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை விடுமுறை அறிவிப்பு

2026ஆம் ஆண்டு பாடசாலைக்கான தவணை அட்டவணையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி, சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்டம் 2026.01.01 ...

மட்டு தேற்றாத்தீவு பாலமுருகன் ஆலய தீர்த்தோற்சவம்

மட்டு தேற்றாத்தீவு பாலமுருகன் ஆலய தீர்த்தோற்சவம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற தேற்றாத்தீவு பால்மணல்மேடு அருள்மிகு பாலமுருகன் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் நேற்று (13) வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஆலயத்தின் மஹோற்சவம் கடந்த 2ஆம் திகதி ...

Page 779 of 1226 1 778 779 780 1,226
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு