Tag: srilankanews

இன்று இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாள்!

இன்று இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாள்!

நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் இன்று சனிக்கிழமை (21) ஆரம்பமாகியுள்ளது. இம்முறை 38 பேர் போட்டியிடுகின்ற நிலையில், 17, ...

வாக்களிப்பு நிலையத்துக்கு வாக்காளர் கட்டாயம் எடுத்து செல்ல வேண்டிய ஆவணம்!

வாக்களிப்பு நிலையத்துக்கு வாக்காளர் கட்டாயம் எடுத்து செல்ல வேண்டிய ஆவணம்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன. காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4 மணி வரையில் ...

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் வேண்டுகோள்!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் வேண்டுகோள்!

இந்த தேசத்தின் குடிமக்களாகிய முஸ்லிம்கள் தமது வாக்குரிமையை பயனுள்ள விதத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒருபோதும் வாக்களிப்பதில் அசிரத்தையுடன் நடந்துகொள்ள வேண்டாம் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ...

நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்ட கனடா!

நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்ட கனடா!

உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்து சறுக்கிய கனடா, இந்த ஆண்டு, நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. US News & World Report என்னும் அமைப்பு ...

புத்தளம் பகுதியில் கடற்படையினரால் ஒரு தொகை பீடி இலைகள் கைப்பற்றல்!

புத்தளம் பகுதியில் கடற்படையினரால் ஒரு தொகை பீடி இலைகள் கைப்பற்றல்!

புத்தளம் ஆலங்குடா பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (19) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். கடற்படையினர் மற்றும் புத்தளம் மதுவரி திணைக்கள அதிகாரிகளால் ...

வஸ்கடுவ பிரதேசத்தில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

வஸ்கடுவ பிரதேசத்தில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வஸ்கடுவ பிரதேசத்தில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (19) ...

இரண்டு மணிநேரமாக மலைப்பாம்பின் பிடியில் சிக்குண்டிருந்த பெண் மீட்பு!

இரண்டு மணிநேரமாக மலைப்பாம்பின் பிடியில் சிக்குண்டிருந்த பெண் மீட்பு!

இரண்டு மணிநேரத்திற்கு மேல் 20 கிலோ மலைப்பாம்பின் பிடியில் சிக்குண்டிருந்த தாய்லாந்தை சேர்ந்த பெண்ணை மீட்பு பணியாளர்கள் மீட்டுள்ளனர். தாய்லாந்தின் தலைநகரிலிருந்து இரண்டுகிலோமீற்றர் தொலைவில் உள்ள சமுட் ...

பண மோசடியில் ஈடுபட்ட நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

பண மோசடியில் ஈடுபட்ட நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

விசாரணைக்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயில் இருந்து நாடு திரும்பிய நிலையில் குறித்த நபர் கைது ...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி விடுதியில் உள்ள ...

நோயாளர்களிடம் வேட்பாளருக்கு வாக்கு கேட்ட தாதி பணியிடை நீக்கம்!

நோயாளர்களிடம் வேட்பாளருக்கு வாக்கு கேட்ட தாதி பணியிடை நீக்கம்!

ஹொரணை ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் போது குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்குமாறு நோயாளர்களிடம் கூறியதாக கூறப்படும் தாதி ஒருவர் அந்த நடவடிக்கைகளில் இருந்து தற்காலிகமாக ...

Page 792 of 970 1 791 792 793 970
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு