வவுனியா மாநகரசபை அமர்வில் பௌத்ததுறவி ஒருவருக்கு சிலை அமைக்க இடம் தருமாறு கோரிக்கை!
மரணித்த பௌத்த துறவிக்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு வவுனியா நகரப் பகுதியில் இடம் ஒன்றைவழங்குமாறு மாநகரசபை உறுப்பினர் லலித் ஜெயசேகர கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா மாநகரசபையின் மாதாந்த ...










