Tag: internationalnews

யாழ்ப்பாணத்தில் மக்கள் விடுதலை முன்னணி புதிய நூலகம் திறந்து வைப்பு

யாழ்ப்பாணத்தில் மக்கள் விடுதலை முன்னணி புதிய நூலகம் திறந்து வைப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வாவால் யாழ்ப்பாணத்தில் இன்று நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று (07) பிற்பகல் யாழ் கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள ...

பேருவளையில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

பேருவளையில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

பேருவளை பகுதியில் வீடுகளுக்குள் புகுந்து சொத்துக்களைத் திருடியதற்காகவும், திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்ததற்காகவும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆம் திகதி வீடு உடைத்து சுமார் ...

தம்பலகாமத்தில் பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

தம்பலகாமத்தில் பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்பொத்தானை, 09ம் கொலனி, சதாம் நகர் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற திருவிழா ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ...

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஜெனீவாவிற்கு புறப்பட்டார்

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஜெனீவாவிற்கு புறப்பட்டார்

வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று (07) காலை 06.45 மணியளவில் ஜெனீவாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். நாளை (08) ஆரம்பமாகும் ஐக்கிய ...

சமூக ஊடகங்களில் வங்கி பரிசு மோசடி; பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் வங்கி பரிசு மோசடி; பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை

வங்கியின் ஊடாக பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி சமூக ஊடகங்களில் ஒரு மோசடி செய்தி தற்போது பகிரப்படுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது மோசடியானதும் மிகவும் ஆபத்தானதுமான போலிச் ...

ரஷ்யாவில் உருவான புதிய புற்றுநோய் தடுப்பூசி; ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட சிகிச்சை

ரஷ்யாவில் உருவான புதிய புற்றுநோய் தடுப்பூசி; ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட சிகிச்சை

ரஷ்யாவின் “என்டரோமிக்ஸ்” புற்றுநோய் தடுப்பூசி மருத்துவ சோதனைக்குத் தயாராகியுள்ளது ரஷ்யாவின் கூட்டாட்சி மருத்துவ மற்றும் உயிரியல் நிறுவனம் (FMBA) அறிவித்ததாவது, “என்டரோமிக்ஸ்” எனப்படும் புற்றுநோய் தடுப்பூசி தற்போது ...

அதிவேகமாக இரு தனியார் பஸ்களை ஓட்டிச் சென்ற சாரதிகள் கைது

அதிவேகமாக இரு தனியார் பஸ்களை ஓட்டிச் சென்ற சாரதிகள் கைது

கண்டியிலிருந்து ஹட்டன் வரை ஒரே திசையில் இரு தனியார் பஸ்களை அதிவேகமாக ஓட்டிச் சென்ற சாரதிகள் இருவரை நேற்று (06) இரவு ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு ...

வாகனங்கள் தொடர்பில் நாளை முதல் நாடு தழுவிய ரீதியில் கடும் நடவடிக்கை

வாகனங்கள் தொடர்பில் நாளை முதல் நாடு தழுவிய ரீதியில் கடும் நடவடிக்கை

சட்டத்திற்குப் புறம்பாக வாகனங்களில் செய்யப்படும் மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பற்ற ஓட்டுநர் நடைமுறைகளுக்கு எதிராக இலங்கை பொலிஸ் செப்டம்பர் நாளை (8) முதல் நாடு தழுவிய கடும் நடவடிக்கையைத் ...

கிழக்கிலங்கையின் சின்னக்கதிர்காமம் மண்டூர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நிறைவுற்றது

கிழக்கிலங்கையின் சின்னக்கதிர்காமம் மண்டூர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நிறைவுற்றது

கிழக்கிலங்கையின் சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும் மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இன்று (07) நடைபெற்ற தீர்த்தோற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மூங்கிலாற்று சங்கமத்தில் நடைபெற்றது. இலங்கையின் ...

புலமைப்பரிசில் கிரான் விவேகானந்தா வித்தியாலய மாணவி கல்குடா கல்வி வலயத்தில் முதலிடம்

புலமைப்பரிசில் கிரான் விவேகானந்தா வித்தியாலய மாணவி கல்குடா கல்வி வலயத்தில் முதலிடம்

மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்தைச் சேர்ந்த கிரான் விவேகானந்தா வித்தியாலய மாணவி கோபு திக்பிக்ஷா, சமீபத்தில் வெளிவந்த 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 174 புள்ளிகளைப் பெற்று ...

Page 797 of 1225 1 796 797 798 1,225
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு