Tag: srilankanews

இலங்கை ஜனாதிபதி தேர்தலின் கண்காணிப்பு பணிகளுக்கு தயாராகும் டிக்டொக்!

இலங்கை ஜனாதிபதி தேர்தலின் கண்காணிப்பு பணிகளுக்கு தயாராகும் டிக்டொக்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தவறான தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க டிக்டொக் நிறுவனம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தவகையில், தேர்தல் தொடர்பில் பகிரப்படும் உள்ளடக்கங்களை சரிபார்க்க IFCN-அங்கீகாரம் ...

14 இலட்சத்தை நெருங்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை!

14 இலட்சத்தை நெருங்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை நாட்டுக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்தை நெருங்குகிறது. ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் ...

13 வயது சிறுவன் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்!

13 வயது சிறுவன் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்!

13 வயது சிறுவன் ஒருவனை கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை ...

பலாங்கொடை பிரதேச செயலக காரியாலயத்தில் கோடிக்கணக்கில் ஏலம் போன கள்ளுத் தவறணை!

பலாங்கொடை பிரதேச செயலக காரியாலயத்தில் கோடிக்கணக்கில் ஏலம் போன கள்ளுத் தவறணை!

பலாங்கொடை நகரில் 2025ஆம் ஆண்டுக்கான கள்ளு தவறணைக்கான டெண்டர் இரண்டு கோடியே இருபத்தி ஒரு இலட்சத்திற்கு இன்று (12) பலாங்கொடை பிரதேச செயலக காரியாலயத்தில் டெண்டர் கோரப்பட்டதாக ...

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான காலப்பகுதியில் பாரிய வன்முறை அபாயம்!

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான காலப்பகுதியில் பாரிய வன்முறை அபாயம்!

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புக்குப் பின்னர் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களால் வலிந்து வன்முறைகள் உருவாக்கப்படலாம் என்ற அச்சம் இருப்பதால் எதிர்வரும் 21ஆம் திகதி வாக்களிப்பு நடந்த கையோடு உச்சக்கட்டப் ...

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு மட்டு சிறையிலிருந்து 11 பேர் விடுதலை!

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு மட்டு சிறையிலிருந்து 11 பேர் விடுதலை!

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 350 கைதிகளுக்கு ஜனாதிபதியின் விசேட அரச பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி, மட்டக்களப்பு சிறையிலிருந்து அத்தியட்சகர் என்.பிரபாகரன் ...

விதிகளை பின்பற்றாத ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை; தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை!

விதிகளை பின்பற்றாத ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை; தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஊடக வழிகாட்டல்களை (விதிகளை) பின்பற்றாத ஊடக நிறுவனங்களுக்கு உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளை வெளியிடுவதா இல்லையா என்பதை தீர்மானிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அவகாசம் உள்ளதாக ...

சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தில் மாற்றமில்லை; தமிழரசுக்கட்சி அறிக்கை!

சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தில் மாற்றமில்லை; தமிழரசுக்கட்சி அறிக்கை!

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதென மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும், இதுகுறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி எதிர்வரும் 16 ஆம் திகதி தேர்தல் ...

சிறுவர்கள் உண்ணும் உணவு தொடர்பில் வைத்தியர் எச்சரிக்கை!

சிறுவர்கள் உண்ணும் உணவு தொடர்பில் வைத்தியர் எச்சரிக்கை!

துரித உணவு வகைகளை உண்பதால் சிறுவர்களுக்கு அடோபிக் எக்ஸிமா எனப்படும் ஒருவித ஒவ்வாமை நோய் ஏற்படும் என கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் தோல் நோய் வைத்தியர் ...

Page 795 of 948 1 794 795 796 948
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு