Tag: srilankapolice

98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை; ஜனாதிபதி அனுர

98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை; ஜனாதிபதி அனுர

பாராளுமன்றத்தில் இன்று (24) உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாடசாலைகளின் தற்போதைய நிலவரம் தொடர்பில் அதிர்ச்சிகரமான புள்ளி விபரங்களை வெளியிட்டார். 98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை. ...

கிண்ணியா பிரதான வீதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்ட 25 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கிண்ணியா பிரதான வீதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்ட 25 பேர் வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலை, கிண்ணியா பிரதான வீதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்ட 25 நபர்கள் இதுவரைக்கும் புதன்கிழமை (23) உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக திருகோணமலை ...

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து; 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்குமாறு தீர்ப்பு

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து; 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்குமாறு தீர்ப்பு

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சேதத்திற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்குமாறு சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திற்கு உயர் ...

தெஹிவளையில் நகரசபை நிர்வாகி மீது துப்பாக்கி பிரயோக முயற்சி

தெஹிவளையில் நகரசபை நிர்வாகி மீது துப்பாக்கி பிரயோக முயற்சி

தெஹிவளை - கல்கிஸ்ஸ நகரசபையின் சுகாதார நிர்வாகி ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது தெஹிவளை - எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மைதானத்திற்கு ...

கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமாக அத்தியாயம்; கனடா பிரதமர் மார்க் கார்னி

கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமாக அத்தியாயம்; கனடா பிரதமர் மார்க் கார்னி

கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமாக அத்தியாயமாகவே உள்ளது என கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கறுப்புஜூலையை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை ...

சீனாவில் 1,000 தொன் எடை கொண்ட தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு

சீனாவில் 1,000 தொன் எடை கொண்ட தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் மிகப்பெரிய தங்க சுரங்கம் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக சமீபகாலமாக தகவல்கள் வெளியானது. இப்போது அதனை சீனா உறுதி செய்துள்ளது. அதன்படி சீனாவின் ஹுனான் மாகாணத்தில் 1,000 ...

காத்தான்குடியில் வடிகான் மூடியை திருடியதாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட நகரசபை உறுப்பினர் உட்பட 3 பேருக்கு பிணை

காத்தான்குடியில் வடிகான் மூடியை திருடியதாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட நகரசபை உறுப்பினர் உட்பட 3 பேருக்கு பிணை

காத்தான்குடி நகரசபைக்கு சொந்தமாக வடிகான் கொங்கிறீற் மூடியை திருடச் சென்றதாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நகரசபை சுயேச்சைக்குழு உறுப்பினர் ஒருவர் உட்பட 3 பேரையும் மட்டக்களப்பு நீதவான் ...

உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் வெளியீடு

உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் வெளியீடு

குறைவான குற்றங்கள் மற்றும் அதிக பாதுகாப்புத் தரநிலைகளைக் கொண்ட உலகின் மிகப் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் நேற்று (22) வெளியிடப்பட்டது. ஒரு நாட்டில் நடைபெறும் குற்ற குறியீடுகள், ...

எம்.பி குமாரி விஜேரத்னவை கொலைகாரனின் மகள் என்று அழைத்த சபைத் தலைவர்

எம்.பி குமாரி விஜேரத்னவை கொலைகாரனின் மகள் என்று அழைத்த சபைத் தலைவர்

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர், ரோஹினி குமாரி விஜேரத்னவை சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, கொலைகாரனின் மகள் என்று அழைத்ததையடுத்து சபை நடவடிக்கையில் சலசலப்பு ...

Page 675 of 727 1 674 675 676 727
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு