Tag: BatticaloaNews

வாக்குகளை இலஞ்சமாக கேட்கும் நிலைமைக்கு தேசிய மக்கள் சக்தி மாற்றப்பட்டுள்ளது; இ.சிறிநாத்

வாக்குகளை இலஞ்சமாக கேட்கும் நிலைமைக்கு தேசிய மக்கள் சக்தி மாற்றப்பட்டுள்ளது; இ.சிறிநாத்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தலைமையினை தடவி விட்டு தலையில் குட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத் தெரிவித்தார். ...

இரு தினங்களில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 800 பேருக்கு எதிராக வழக்கு

இரு தினங்களில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 800 பேருக்கு எதிராக வழக்கு

புத்தாண்டு ஆரம்பத்தை முன்னிட்டு நாடளாவியளவில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளில் 800 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 13 மற்றும் 14 தேதிகளில் மாத்திரம், ...

ஆப்கானிஸ்தானில் அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம்; வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்

ஆப்கானிஸ்தானில் அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம்; வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்

ஆப்கானிஸ்தானில் இன்று (16) அதிகாலை 4.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய - மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மாகாணம் ...

வாக்குகளுக்காக வீட்டுத் திண்ணையை தட்டும் பேரினவாத கட்சிகளை தோற்கடிப்போம்; செ.நிலாந்தன்

வாக்குகளுக்காக வீட்டுத் திண்ணையை தட்டும் பேரினவாத கட்சிகளை தோற்கடிப்போம்; செ.நிலாந்தன்

சுமார் 75 ஆண்டுகளாக போராடிவரும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை, உரிமைகளை தர மறுக்கும் பேரினவாத கட்சிகள் வாக்குகளுக்கா இன்று வீட்டு திண்ணையில் வந்து நின்று கதவுகளை ...

கம்பஹா பேருந்து நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு!

கம்பஹா பேருந்து நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு!

கம்பஹா நகரில் உள்ள பொது பேருந்து நிலையம் அருகே நேற்று (15) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். தகவல்களின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த ...

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது

அம்பாறை இறக்காமம் பிரதேசத்தில் 810 கிராம் ஐஸ்போதை பொருளுடன் வியாபாரி ஒருவரை நேற்று (15) செவ்வாய்க்கிழமை (15) இரவு கைது செய்துள்ளதாக இறக்காமம் பொலிசார் தெரிவித்தனர். அம்பாறை ...

வெள்ளவத்தையில் பெருந்தொகை பணத்துடன் இருவர் கைது

வெள்ளவத்தையில் பெருந்தொகை பணத்துடன் இருவர் கைது

பணம் தூய்மையாக்கல் மற்றும் பண தூய்மையக்கலுக்கு உதவிய குற்றத்திற்காக இரண்டு சந்தேக நபர்கள் 5,745,000 ரூபாய் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13ஆம் திகதி இந்த சந்தேக ...

இலங்கையின் பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதியில் புதிய சாதனை

இலங்கையின் பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதியில் புதிய சாதனை

நாட்டின் பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி வருவாய் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கான எரிபொருள் விநியோக அளவுகளில் ஏற்பட்ட ...

தலதா மாளிகை யாத்திரைக்கு செல்பவர்களுக்கு இலங்கை பொலிஸாரின் அறிவிப்பு

தலதா மாளிகை யாத்திரைக்கு செல்பவர்களுக்கு இலங்கை பொலிஸாரின் அறிவிப்பு

தலதா மாளிகை யாத்திரைக்கு வருகை தருபவர்களின் வாகனங்களை இலகுவாக அடையாளம் காண புதிய நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, தலதா மாளிகை யாத்திரைக்கு ...

வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த வருடத்தில் மாத்திரம் 314,828 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கையானது 5.8 சதவீதம் அதிகமாகுமென வெளிநாட்டு ...

Page 8 of 120 1 7 8 9 120
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு