Tag: Battinaathamnews

மருத்துவமனை உதவியாளரின் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத் தோட்டாக்கள் மீட்பு

மருத்துவமனை உதவியாளரின் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத் தோட்டாக்கள் மீட்பு

கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவமனை உதவியாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து T-56 தோட்டாக்களையும் மூன்று 9mm தோட்டாக்களையும் கண்டுபிடித்ததாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர். ...

மட்டக்களப்பில் வெளியிடப்பட்ட “ஈழத்து சிறை” என்னும் கவிதை நூல்

மட்டக்களப்பில் வெளியிடப்பட்ட “ஈழத்து சிறை” என்னும் கவிதை நூல்

மட்டக்களப்பு தமிழ்ச் சங்கம் மற்றும் மகுடம் கலை இலக்கிய வட்டம் இணைந்து நடத்திய பௌர்ணமி கலை இலக்கிய நிகழ்ச்சித் தொடர் – 62 இல், கவிஞர் வில்சன் ...

இஷாரா விசாரணையில் சிக்கிய ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் குற்றவாளி; வெளியான தகவல்

இஷாரா விசாரணையில் சிக்கிய ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் குற்றவாளி; வெளியான தகவல்

குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியை, யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு மீன்பிடி படகில் ஏற்றிச் சென்ற ஆனந்தன் என்ற பிரதான சந்தேக நபர், தொடர்பில் ...

நைஜீரியாவில் பெட்ரோல் லொறி வெடித்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் பலி

நைஜீரியாவில் பெட்ரோல் லொறி வெடித்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் பலி

நைஜீரியாவின் மத்திய நைஜர் மாநிலத்தில் பெட்ரோல் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில், குறைந்தது 42 பேர் பலியானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பல்வேறு அளவிலான காயங்களுடன் மேலும் ...

இலங்கையில் மீண்டும் கலவரங்கள் வெடிக்கலாம் என அமெரிக்கா தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்

இலங்கையில் மீண்டும் கலவரங்கள் வெடிக்கலாம் என அமெரிக்கா தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்

இலங்கையில் மீண்டும் கலவரங்கள் வெடிக்கலாம் எனவும், இது தொடர்பில் அமெரிக்கா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும், குறித்த அறிக்கையில் அமெரிக்கா தனது மக்களுக்கு இலங்கைக்கு பயணம் செய்யவேண்டாம் என்றும் ...

பிரதி அமைச்சர் சதுரங்காவின் இலஞ்ச ஊழலை அம்பலப்படுத்திய சாணக்கியன்

பிரதி அமைச்சர் சதுரங்காவின் இலஞ்ச ஊழலை அம்பலப்படுத்திய சாணக்கியன்

பாராளுமன்றத்தில் நேற்று (22) பிரதி அமைச்சர் சதுரங்காவின் இலஞ்ச ஊழலை அம்பலப்படுத்திய சாணக்கியன் ஆற்றிய உரை, நேற்றைய விவாதத்திலே 2 முக்கிய விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டன. அதில் ...

கடற்படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது கைப்பற்ரப்பட்ட 1416 கிலோகிராம் பீடி இலைகள்

கடற்படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது கைப்பற்ரப்பட்ட 1416 கிலோகிராம் பீடி இலைகள்

இலங்கை கடற்படையினர்,நேற்று முன்தினம் (21) காலை கல்பிட்டி-தலவில கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து நானூற்று ...

சிறற்றகாலநிலை; கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் பாதிப்பு

சிறற்றகாலநிலை; கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் பாதிப்பு

காலி, கட்டுகொட ரயில் தண்டவாளத்தின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் கொழும்பு நோக்கிச் செல்லும் சாகரிகா அலுவலக ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் கடலோரப் ...

யாழில் 110 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

யாழில் 110 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் ஆறு கால்மடப்பகுதியில் நேற்று (22) போதை மாத்திரைகளுடன் வியாபாரி ஒருவரும், இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும் கைது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் குற்ற தடுப்பு ...

பிரான்சில் இருந்து இலங்கைக்கு துவிச்சக்கர வண்டி பயணம் மேற்கொண்ட யாழ் இளைஞன்

பிரான்சில் இருந்து இலங்கைக்கு துவிச்சக்கர வண்டி பயணம் மேற்கொண்ட யாழ் இளைஞன்

பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகள் ஊடாக துவிச்சக்கர வண்டியில் சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை கடந்து நேற்று (22) பிற்பகல் சூரனின் என்ற இளைஞன் ...

Page 817 of 2188 1 816 817 818 2,188
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு