தளவாய் புன்னைக்குடா சாயத் தொழிற்சாலை கழிவுகளை கடலுக்குள் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று புன்னைக்குடா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள நூல் மற்றும் துணிகளுக்கு சாயம் போடும் தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் கழிவுகளை கடலுக்குள் விடுவதை நிறுத்த வேண்டும் எனவும், ...










