ஜூன் 02 முதல் 08 வரை தேசிய வரி வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஜனாதிபதி செயலகம், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் இணைந்து, 2025 ஜூன் 02 முதல் 08 வரை தேசிய வரி வாரத்தை அறிவித்துள்ளது. வரி பங்களிப்புகளின் முக்கியத்துவம் குறித்த ...
ஜனாதிபதி செயலகம், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் இணைந்து, 2025 ஜூன் 02 முதல் 08 வரை தேசிய வரி வாரத்தை அறிவித்துள்ளது. வரி பங்களிப்புகளின் முக்கியத்துவம் குறித்த ...
அமெரிக்க அரசு கொண்டுவந்த புதிய மசோதாவுக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த மசோதாவை விமர்சித்த 24 மணிநேரத்தில், அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை ...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் அமாலி ரம்புக்வெல்ல இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (29) முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காகவே அமாலி ரம்புக்வெல்ல ...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 71 குடும்பங்களைச் சேர்ந்த 246 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார். ...
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வடமாகாண ஆளுநர் ஆகியோரின்நாகலிங்கம் வேதநாயகம் இணைத்தலைமையில் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நாடாளுமன்ற உறுப்பினர் ...
யாழில் பென்ட்ரைவினை இலஞ்சமாக பெற்ற கிராம சேவகர் ஒருவர் இன்று (29) கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - அத்தியடி ஜே/78 கிராம சேவகராக கடமை புரிந்தவர் இலஞ்சமாக பென்ட்ரைவினை ...
கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் நடைமுறையில் இருந்த 24 மணி நேர ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை, நாளையுடன் (30) முடிவடையும் என்று ...
ஓய்வூதியத் திணைக்களத்தின் தகவல் அமைப்புகள் மீதான சைபர் தாக்குதலில் எந்த தரவும் சேதமடையவோ அல்லது அழிக்கப்படவோ இல்லை என அறிவித்தல் வெளியாகி உள்ளது. தற்போது திணைக்கள செயற்பாட்டை ...
பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் விசேட மோட்டார் சைக்கிள் படையணி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தப்பிச் செல்லும் பாதாள உலகக் குழு ...
திருகோணமலையில் உள்ள விநாயகர் கோவில் ஒன்றில் இந்தியா கும்பகோணத்திலிருந்து வந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வாளர் கொண்ட குழிவினர் மேற்கொண்ட ஆய்வில் அந்த கோவிலில் இருப்பது இராஜ ...