Tag: internationalnews

தரம் 5 புலமைப்பரிசில்; கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்த நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவி அபிரிஜா

தரம் 5 புலமைப்பரிசில்; கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்த நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவி அபிரிஜா

மட்டக்களப்பு மாவட்டம் மேற்கு கல்வி வலயத்தின், நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவி பிறைசூடி அபிரிஜா, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 187 புள்ளிகளைப் பெற்று, மாவட்டத்திலும் ...

மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டம்

மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டம்

வடக்கு கிழக்கிலே எமது தமிழ் இனத்தை வயது பாகுபாடுபாராமல் சித்திரவதை செய்து அழித்து புதைத்திருக்கின்ற வரலாற்றை நாங்கள் தோண்டி எடுக்கின்ற சூழ்நிலையில் இருக்கின்றோம். அந்த வகையிலே வடக்கு ...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வியத்புர வீட்டு சலுகை இரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வியத்புர வீட்டு சலுகை இரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள சலுகைகளை நீக்குதலுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2022.05.09 அன்று நாட்டில் இடம்பெற்ற குழப்பகரமான சூழ்நிலையால் ...

மாணவர் சேர்க்கைக்கான சுற்றறிக்கை இரத்து; புதிய யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

மாணவர் சேர்க்கைக்கான சுற்றறிக்கை இரத்து; புதிய யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் தரங்கள் தவிர்ந்த 2 ஆம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரை மாணவர்களை உள்வாங்கலுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ...

அரசுக்கு சுமையை ஏற்படுத்தும் 33 அரச நிறுவனங்களை மூட அமைச்சரவை அனுமதி

அரசுக்கு சுமையை ஏற்படுத்தும் 33 அரச நிறுவனங்களை மூட அமைச்சரவை அனுமதி

சமகாலத்துக்கு ஏற்புடையதல்லாத மற்றும் அரசுக்கு கடுமையான சுமையை ஏற்படுத்தும் 33 அரச நிறுவனங்களை இரு கட்டங்களாக மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கல் மற்றும் ...

திருடர்களால் திருடப்பட்ட ஜீப் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு

திருடர்களால் திருடப்பட்ட ஜீப் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு

திஸ்ஸமஹாராம காவல்துறைக்குச் சொந்தமான ஒரு நடமாடும் ரோந்து ஜீப் நேற்று (03) இரவு திருடர்களால் திருடப்பட்டு, ஒரு பக்கவாட்டு சாலையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக ...

மகிந்த ராஜபக்சவின் விஜேராம இல்லத்தை சிஐடியில் ஒப்படைக்க நடவடிக்கை

மகிந்த ராஜபக்சவின் விஜேராம இல்லத்தை சிஐடியில் ஒப்படைக்க நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்க அரசாங்கம் கவனம் செலுத்தி ...

வேயங்கொடையில் 4 மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் மீட்பு

வேயங்கொடையில் 4 மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் மீட்பு

கம்பஹா, வேயங்கொட, நைவல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அருகில் ஒரு பையில் சந்தேகத்திற்கிடமான 4 மனித மண்டை ஓடுகள் மற்றும் பல எலும்புத் துண்டுகளை பொலிஸார் ...

மன்னார் நறுவிலிக்குளம் கடற்கரையில் கோடிக்கணக்கு பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

மன்னார் நறுவிலிக்குளம் கடற்கரையில் கோடிக்கணக்கு பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் இருந்து பல கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்று (3) காலை ...

புலமைப்பரிசில் பரீட்சையில் காலி மற்றும் யாழ் முதலிடம்

புலமைப்பரிசில் பரீட்சையில் காலி மற்றும் யாழ் முதலிடம்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, அகில இலங்கை ரீதியில் சிங்கள மொழி மூலம் காலி மாவட்டத்தைச் சேர்ந்த ஷனுதி அமாயா அஸ்வினி ...

Page 804 of 1223 1 803 804 805 1,223
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு