சம்மாந்துறையில் முச்சக்கர வண்டி கால்வாயில் பாய்ந்து விபத்து
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவின் வீரமுனை நூலகம் அருகே, வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி ஒன்றுக் கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், சம்மாந்துறை ...
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவின் வீரமுனை நூலகம் அருகே, வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி ஒன்றுக் கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், சம்மாந்துறை ...
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், அமெரிக்காவிற்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு சதி செய்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...
புற்றுநோய் என்ற வார்த்தை அபாயகரமான ஒன்றாக சமூகத்தில் பார்க்கப்படுகின்றது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை பரிதாபத்திற்குரிய ஒருவராகவும், அனுதாபங்களோடும் பார்க்கும் ஒரு சமூக கட்டமைப்பு மக்கள் மத்தியில் இயற்கையாகவே ...
பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட மூன்று வெவ்வேறான குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலுசிஸ்தான் மற்றும் பக்துன்வா ஆகிய இடங்களில் இந்த ...
தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும் வசூல் ஈட்டிய படம் மஞ்சுமெல் பாய்ஸ். மலையாள படமான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றது. ...
மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வணிக இடத்தில் இருந்த இளைஞன் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் ...
மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் பாதுகாப்பாற்ற புகையிரத கடவையில் பயணம் செய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்த சம்பவம் நேற்று (02) இடம்பெற்றுள்ளது. களுவன்கேணி பிரதேசத்தைச் ...
இலஞ்சம் மற்றும் பணச்சலவை தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகளில் கைதுசெய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவின் வங்கி கணக்கிலிருந்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...
சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா கல்முனை மேல் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆந் திகதி வரை மீள் வழக்கு விசாரணைக்கான மறு ...
கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த குழந்தையின் சடலம் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெமட்டகொட பொலிஸ் பிரிவில் உள்ள மாளிகாவத்தை ரயில் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த ...
