கட்டுநாயக்கவில் பயணித்த மோட்டார் சைக்கிளை வீதியில் விட்டுவிட்டு பொலிஸாரை கண்டதும் காட்டுக்குள் குதித்தோடிய நபர்
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தான் பயணித்த மோட்டார் சைக்கிளை வீதியில் விட்டுவிட்டு அருகில் உள்ள காட்டுக்குள் குதித்து ஓடும் காணொளி ...