Tag: Battinaathamnews

இனம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்!

இனம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்!

மன்னார் உயிலங்குளம் சந்தியில் இனந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அடம்பன் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே ...

தகராறு காரணமாக 3 வயது சிறுவனைக் கொலை செய்த எதிர்வீட்டு பெண்!

தகராறு காரணமாக 3 வயது சிறுவனைக் கொலை செய்த எதிர்வீட்டு பெண்!

தமிழகத்தில் 3 வயது சிறுவனைக் கொன்று உடலை வொஷிங் மெஷினில் மறைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துகுறிச்சி ...

மூதூர் தங்கபுரம் விநாயகர் ஆலயத்திலிருந்து வெருகல் நோக்கி பாத யாத்திரை!

மூதூர் தங்கபுரம் விநாயகர் ஆலயத்திலிருந்து வெருகல் நோக்கி பாத யாத்திரை!

திருகோணமலை மூதூர் - தங்கபுரம் விநாயகர் ஆலயத்திலிருந்து வேல் தாங்கி குழுவினர் வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலை - வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தை நோக்கி நடை பயணத்தை ...

மட்டக்களப்பு பகுதியில் மதிலில் மோதிய தனியார் பேருந்து!

மட்டக்களப்பு பகுதியில் மதிலில் மோதிய தனியார் பேருந்து!

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் சென்றுக்கொண்டிருந்த பேருந்து ஒன்றின் ரயர் வெடித்ததன் காரணமாக பேருந்து வீதியை விட்டு விலகி வீட்டு மதில் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரியை மக்கள் கண் முன்னிறுத்துவேன்; சஜித் தெரிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரியை மக்கள் கண் முன்னிறுத்துவேன்; சஜித் தெரிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக ஏற்பட்டுள்ள குழப்பநிலையையும் அதன் பிரதான சூத்திரதாரியையும் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை பாரபட்சமின்றி முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு ...

இறக்குமதி வரிகளை திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

இறக்குமதி வரிகளை திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

நாட்டிற்கு பொருட்கள் இறக்குமதியின் போது விதிக்கப்படும் பல்வேறு வகையான வரிகளில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதற்கமைய, சுங்க இறக்குமதி வரி, செஸ் வரி, சரக்கு ...

சுவிஸ் நாட்டில் குறைவடையும் குடியுரிமை கட்டணம்!

சுவிஸ் நாட்டில் குறைவடையும் குடியுரிமை கட்டணம்!

சுவிட்சர்லாந்து செல்லும் வெளிநாட்டாவர்கள் அங்கு குடியுரிமையை பெறுவதற்கு கட்டணமொன்றை செலுத்து வேண்டும். குறித்த கட்டணமானது, அங்குள்ள மாகாணத்திற்கு மாகாணம் வெவ்வேறு தொகைகளில் அறவிடப்படும். இந்த நிலையில், பேசல் ...

இரத்த சோகைக்கு சித்த மருந்து கண்டுபிடித்த இந்திய நிறுவனம்!

இரத்த சோகைக்கு சித்த மருந்து கண்டுபிடித்த இந்திய நிறுவனம்!

ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் நாட்டின் புகழ்பெற்ற சித்த மருத்துவ நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் குழு, தமிழ்நாடு சித்த மருந்து கலவையான அன்னபேதி செந்தூரம், ...

வியட்நாமில் யாகிப் புயல்; 87 பேர் உயிரிழப்பு!

வியட்நாமில் யாகிப் புயல்; 87 பேர் உயிரிழப்பு!

வியட்நாமின் வடக்கு கடலோர பகுதி மாகாணங்களான குவாங் நின், ஹைபாங் ஆகிய பகுதிகளில் வீசிய கடும் புயல் காரணமாக 87 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி ...

அதிகாரிகளினால் காலதாமதமான விவசாயிகளின் இலவச உரம்!

அதிகாரிகளினால் காலதாமதமான விவசாயிகளின் இலவச உரம்!

உலக உணவு மற்றும் விவசாய அமைப்பினால் இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட பூந்தி உரத்தை கொண்டுவருவதற்கு ஆறு மாத காலம் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் ...

Page 811 of 976 1 810 811 812 976
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு