Tag: internationalnews

பொய்யான வேலைவாய்ப்புகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பொய்யான வேலைவாய்ப்புகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

குறைந்தபட்ச வேலைக்கு அதிக சம்பளம் வழங்குவதாக உறுதியளிக்கும் மோசடியான வேலைவாய்ப்புகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு எச்சரித்துள்ளது. மோசடி செய்பவர்கள், ...

தேங்காய் திருடியவர் மீது துப்பாக்கி பிரயோகம்

தேங்காய் திருடியவர் மீது துப்பாக்கி பிரயோகம்

மாத்தளை, கோஹோலன்வல பகுதியில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் சட்டவிரோதமாக நுழைந்து தேங்காய்களை திருடிக்கொண்டிருந்த ஒருவரை தோப்பின் பராமரிப்பாளர் துப்பாக்கியால் சுட்டதில் குறித்த நபர் காயமடைந்து மாத்தளை பொது ...

நாடு முழுவதும் கைத்தொழில்களுக்கு ஏற்ற 50,000 ஏக்கர் காணி ஒதுக்கீடு

நாடு முழுவதும் கைத்தொழில்களுக்கு ஏற்ற 50,000 ஏக்கர் காணி ஒதுக்கீடு

நாடு முழுவதும் கைத்தொழில்களுக்கு ஏற்ற 50,000 ஏக்கர் காணியை ஒதுக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ...

ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் போராட்டம்; காலி முகத்திடல் வீதியில் போக்குவரத்து பாதிப்பு

ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் போராட்டம்; காலி முகத்திடல் வீதியில் போக்குவரத்து பாதிப்பு

ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக இன்று (02) ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள ஒருவழிப் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இன்று முற்பகல் முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் ...

இந்த வாரத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

இந்த வாரத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் ...

மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும்; சரத் பொன்சேகா ஆதங்கம்

மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும்; சரத் பொன்சேகா ஆதங்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என சரத் பொன்சேகா தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். 2010 இல் ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ...

தேற்றாத்தீவு பால்மணல்மேடு அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலய மண்டலாபிசேகம்

தேற்றாத்தீவு பால்மணல்மேடு அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலய மண்டலாபிசேகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் தேற்றாத்தீவு பால்மணல்மேடு அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தின் மண்டலாபிசேக பூர்த்தியை முன்னிட்டு பால்குட பவனியும் சங்காபிஷேகமும் நேற்று (01)வெகுவிமர்சையாக நடைபெற்றது. மஹா கும்பாபிஷேகத்தினை தொடர்ந்து ...

மட்டு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம்

மட்டு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் முன்னால் பொற்றோர், பாடசாலை நலன் சார்ந்த அமைப்புக்கள் இணைந்து நேற்று (01) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதிபர் ஆசிரியர்களிடையே பிரச்சனை ...

ஏறாவூரில் கோழி ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து

ஏறாவூரில் கோழி ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து

ஏறாவூரில் இன்று (02) காலை கோழிகளை ஏற்றிச் சென்ற ஒரு வாகனம் விபத்துக்குள்ளானது. ஓட்டமாவடியில் இருந்து கோழிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென குடைசாய்ந்து சேதமடைந்தது. ...

ஜனாதிபதி அநுர இன்று முல்லைத்தீவிற்கு விஜயம்

ஜனாதிபதி அநுர இன்று முல்லைத்தீவிற்கு விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (02) முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொள்கின்றார். முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கான புனரமைப்பு பணிகளை ஜனாதிபதி இதன்போது ஆரம்பித்து வைக்கவுள்ளார். அத்துடன், தென்னை முக்கோண ...

Page 809 of 1223 1 808 809 810 1,223
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு