Tag: Battinaathamnews

பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் தலைவர் கொலை!

பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் தலைவர் கொலை!

பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் தலைவராகக் கருதப்படும் இஸ்மயில் ஹனி, ஈரானில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் தங்கியிருந்த வீட்டின் மீது ...

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து பரிசீலிக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வலியுறுத்தியுள்ளார். பொது ...

அமைச்சர் பந்துல குணவர்தனவின் கடன் அட்டையை பயன்படுத்தி மோசடி!

அமைச்சர் பந்துல குணவர்தனவின் கடன் அட்டையை பயன்படுத்தி மோசடி!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்த நபர்கள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் ...

கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிய நால்வர் கைது!

கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிய நால்வர் கைது!

கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் மணல் மற்றும் மண் ஏற்றிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றுமுன்தினம் (29) மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில், கிளிநொச்சி தர்மபுரம் ...

பாடசாலை மாணவன் மீது தாக்குதல்; மூவர் கைது!

பாடசாலை மாணவன் மீது தாக்குதல்; மூவர் கைது!

இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல இநிரியெல்ல தமிழ் வித்தியாலயத்தில் சாதாரண தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவர் மீது பாடசாலை நேரத்தில், தோட்ட அதிகாரிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் ...

வவுனியாவில் 60 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்!

வவுனியாவில் 60 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்!

வவுனியாவில் உள்ள 60 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்தநிலையில், ஜுலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் 30 ...

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி!

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி போராடிவரும் அம்மாக்களை பயங்கரவாத முத்திரை குத்தி அவர்களின் போராட்டத்தினை மலினப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ...

கிரேண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு; மூவர் கைது!

கிரேண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு; மூவர் கைது!

கிரேண்ட்பாஸ் பகுதியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையைச் செய்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் கொலைக்கு ...

ஓட்டமாவடியில் இரு ரீ56 ரக துப்பாக்கிகளுடன் நபரொருவர் கைது!

ஓட்டமாவடியில் இரு ரீ56 ரக துப்பாக்கிகளுடன் நபரொருவர் கைது!

ஓட்டமாவடி மாஞ்சோலை, பதுறியா நகரில் இரண்டு ரீ 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் 43 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் நேற்றிரவு (30) 10 மணியளவில் கைது ...

மகளை அடுத்த ஜனாதிபதியாக்குவதற்கு திட்டமிட்டுள்ள வடகொரியா ஜனாதிபதி!

மகளை அடுத்த ஜனாதிபதியாக்குவதற்கு திட்டமிட்டுள்ள வடகொரியா ஜனாதிபதி!

வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன் தனது மகளை அடுத்த ஜனாதிபதியாக அமர்த்துவதற்கு ஏற்பாடுகள் செய்துவருவதாக, தென் கொரிய புலனாய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிம் ...

Page 810 of 826 1 809 810 811 826
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு