Tag: Batticaloa

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 3,022 இலஞ்ச முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவிப்பு

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 3,022 இலஞ்ச முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவிப்பு

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலஞ்சம் தொடர்பான சம்பவங்கள் தொடர்பாக 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு ...

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் 98ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் 98ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) 98ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு நேற்று (30) கொழும்பில் இடம்பெற்றது. இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் பாதுகாப்பு ...

பல்கலைக்கழக விடுதிகளுக்கு கைவிடப்பட்ட அரசு கட்டிடங்களைப் பயன்படுத்த அரசாங்கம் முடிவு

பல்கலைக்கழக விடுதிகளுக்கு கைவிடப்பட்ட அரசு கட்டிடங்களைப் பயன்படுத்த அரசாங்கம் முடிவு

பல்கலைக்கழக விடுதிகளுக்கு கைவிடப்பட்ட அரசு கட்டிடங்களைப் பயன்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பல்கலைக்கழக விடுதிப் பிரச்சினையை ஓரளவுக்குத் தீர்க்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் ...

பெண்களை விட ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

பெண்களை விட ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவது அதிகரித்து வருவதாக விசேட அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் சமன் இத்தகொட தெரிவித்தார். அத்தோடு, நாட்டில் நுரையீரல் புற்றுநோய் ...

மட்டு ஜோசப்வாஸ் வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை முகாம்

மட்டு ஜோசப்வாஸ் வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை முகாம்

மட்டக்களப்பு ஜோசப்வாஸ் வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் அனுசரணையுடன் பாடசாலை மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கான ...

பெண்களை போன்று ஆடை அணிந்து எரிபொருள் நிலையத்தில் திருடிய “பும்மா” , “பச்சி”, “பொடியா” கைது

பெண்களை போன்று ஆடை அணிந்து எரிபொருள் நிலையத்தில் திருடிய “பும்மா” , “பச்சி”, “பொடியா” கைது

பெண்களை போன்று ஆடை அணிந்து அநுராதபுரம் நகரத்தில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலைங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பணியாளர்களை கத்தி முனையில் மிரட்டி 3 இலட்சம் ...

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் பிணையில் விடுதலை

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் பிணையில் விடுதலை

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மத்துகம நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (31) காலை ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன ...

பலஸ்தீன அரசை அங்கீகரிக்க கனடா திட்டம்; பிரதமர் மார்க் கார்னி தெரிவிப்பு

பலஸ்தீன அரசை அங்கீகரிக்க கனடா திட்டம்; பிரதமர் மார்க் கார்னி தெரிவிப்பு

செப்டம்பர் மாதத்தில் பலஸ்தீன அரசை அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார். சமீபத்திய நாட்களில் இதுபோன்ற அறிவிப்பை வெளியிடும் மூன்றாவது G7 நாடாக கனடா ...

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு மன்னிப்பு வழங்கிய பௌத்த தேரர்; காத்தான்குடியில் சம்பவம்

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு மன்னிப்பு வழங்கிய பௌத்த தேரர்; காத்தான்குடியில் சம்பவம்

பௌத்த மத தலைவர் ஒருவர் பொலிஸ் சார்ஜன் ஒருவருக்கு மன்னிப்பு வழங்கிய சம்பவம் இன்று காலை (31) காத்தான்குடியில் பதிவாகியுள்ளது. அம்பலாங்கொட ஸ்ரீ சுதர்ம ராம விகாரையின் ...

இலங்கையில் மக்கள் தொகையை விட அதிகமான கையடக்கத் தொலைபேசிகள்

இலங்கையில் மக்கள் தொகையை விட அதிகமான கையடக்கத் தொலைபேசிகள்

நாட்டின் மக்கள் தொகையை விட மக்களால் பாவிக்கப்படும் கையடக்க தொலைபேசிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டு டிசம்பர் வரையான இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் ...

Page 841 of 1152 1 840 841 842 1,152
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு