Tag: Battinaathamnews

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றிய 7 மாத கர்ப்பிணி!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றிய 7 மாத கர்ப்பிணி!

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஒரு வீராங்கனை, தான் 7 மாத கர்ப்பத்துடன் போட்டியில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் எகிப்து நாட்டவரான நாடா ஹஃபேஸ், வாள் வீச்சு ...

அனுராதபுரம் பகுதியில் வாகன விபத்து; பெண்ணொருவர் உயிரிழப்பு!

அனுராதபுரம் பகுதியில் வாகன விபத்து; பெண்ணொருவர் உயிரிழப்பு!

அனுராதபுரம் நொச்சியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நொச்சியாகம நகரின் மத்தியில் இன்று(30) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சாரதியின் கவனக்குறை ...

சென்னையிலிருந்து இலங்கைக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்த முயன்றவர்கள் கைது!

சென்னையிலிருந்து இலங்கைக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்த முயன்றவர்கள் கைது!

இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவினர், சென்னையின் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு ஐஸ் என்ற மெத்தாம்பேட்டமைனைக் கடத்தும் மற்றொரு முயற்சியை முறியடித்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதன்போது ...

தேரரின் வங்கி கணக்கிலிருந்து பண மோசடி!

தேரரின் வங்கி கணக்கிலிருந்து பண மோசடி!

தொலைபேசி நிறுவனமொன்றின் பணியாளர்கள் என கூறி பதுளையில் உள்ள விகாரைக்கு வந்த இரு இளைஞர்கள் குறித்த விகாரையின் தேரரின் கைத்தொலைபேசியில் உள்ள சிம்கார்டை திருடி தேரரின் வங்கி ...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விவகாரம்; தடை உத்தரவு நீடிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விவகாரம்; தடை உத்தரவு நீடிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன உட்பட மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை ...

மட்டு சந்திவெளி பகுதியில் வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

மட்டு சந்திவெளி பகுதியில் வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு, சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் கமநல சேவைகள் நிலையத்துக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை(30) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் ...

யாழில் பெண்ணொருவர் கிராம சேவகர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம்!

யாழில் பெண்ணொருவர் கிராம சேவகர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம்!

யாழ்ப்பாணம் - நவாலி வடக்கு பகுதியில் பெண் ஒருவர் போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார் குறித்த போராட்டத்தை, நேற்று (29.07.2024) கிராம சேவகர் அலுவலகத்திற்கு முன்னால் நடத்தியுள்ளார். நவாலி வடக்கு ...

அரசடி பிள்ளையார் கனிஷ்ட பாடசாலையில் கற்றல் உபகரணக் கண்காட்சி

அரசடி பிள்ளையார் கனிஷ்ட பாடசாலையில் கற்றல் உபகரணக் கண்காட்சி

மட்டக்களப்பு அரசடி பிள்ளையார் கனிஷ்ட பாடசாலையில் கற்றல் உபகரணக் கண்காட்சி நிகழ்வுவானது பாடசாலை அதிபர் திருமதி ரீ. ஜெயந்திரன் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நேற்று (29) திகதி ...

உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் அகற்றல் சிரமதானம்!

உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் அகற்றல் சிரமதானம்!

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்டப் பணிமனை மற்றும் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் உகல இயற்கை பாதுகாப்பு தினமான ஜுலை 28 ...

முல்லைத்தீவில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

புதிய இணைப்பு- NEW UPDATE முல்லைத்தீவு - மல்லாவி பிரதேசத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் வெளிநாடு செல்ல காத்திருந்த நிலையில் வவுனிக்குளத்திலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் முல்லைத்தீவு ...

Page 843 of 857 1 842 843 844 857
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு