Tag: internationalnews

நாட்டில் மீண்டும் யுத்த அபாயம் இல்லை; ஜனாதிபதி

நாட்டில் மீண்டும் யுத்த அபாயம் இல்லை; ஜனாதிபதி

நாட்டில் மீண்டும் எந்த விதமான யுத்தமும் ஏற்படாத வகையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் பாடுபடுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடி ...

வவுனியாவில் ரயில் கடவையில் சிறிய ரக லொறி ஒன்று மோதி விபத்து; சிறுமி உட்பட மூன்று பேர் காயம்

வவுனியாவில் ரயில் கடவையில் சிறிய ரக லொறி ஒன்று மோதி விபத்து; சிறுமி உட்பட மூன்று பேர் காயம்

கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலில், வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் சிறிய ரக லொறி ஒன்று இன்று (1) மோதி ...

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 600க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 600க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் - இந்துகுஷ் பகுதியில் நேற்று (31) இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் 1500க்கும் மேற்பட்டோர் ...

விமல் வீரசன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

விமல் வீரசன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ஆறு பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு ...

கனிச்சியாகல பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கனிச்சியாகல பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

அரலகங்வில, கனிச்சியாகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். ஈக்கில் துடைப்பம் செய்வதற்கு தேவையான மூல பொருட்களை தேடி சென்ற போது ​​காட்டு யானை தாக்குதலுக்கு ...

யாழில் கடவுச்சீட்டு அலுவலகம் திறப்பு-தமிழ் மொழிக்கு முதலிடம்; ஜனாதிபதியின் பெயரும் பொறிக்கப்படவில்லை

யாழில் கடவுச்சீட்டு அலுவலகம் திறப்பு-தமிழ் மொழிக்கு முதலிடம்; ஜனாதிபதியின் பெயரும் பொறிக்கப்படவில்லை

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (01) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் திறந்துவைக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய அலுவலகத்துக்கான திரைநீக்க பலகையில் தமிழ் மொழிக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நினைவுக்கல்லில், ஜனாதிபதி ...

பிரான்ஸிற்கு அனுப்புவதாக கூறி யாழில் 10 இலட்சம் மோசடி

பிரான்ஸிற்கு அனுப்புவதாக கூறி யாழில் 10 இலட்சம் மோசடி

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 10 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்யப்பட்ட நபருக்கு எதிராக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு ...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணையில் தகவல்

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணையில் தகவல்

பாதாள உலகக் குழு தலைவரான கணேமுல்ல சஞ்சீவவை புதுக்கடை நீதவான் நீதிமன்றின் பிரதிவாதி கூண்டில் வைத்து கொலை செய்ய உதவியதாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு ...

விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்திருந்த நபர் உயிரிழப்பு

விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்திருந்த நபர் உயிரிழப்பு

விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்திருந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் (01) உயிரிழந்துள்ளார். கடந்த 27ஆம் திகதி இரவு ...

யாழில் கடவுச்சீட்டு அலுவலகம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு

யாழில் கடவுச்சீட்டு அலுவலகம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு

யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் இன்று (01) திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால ...

Page 810 of 1222 1 809 810 811 1,222
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு