Tag: BatticaloaNews

ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா விடுதிகளாக அபிவிருத்தி செய்ய முடிவு

ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா விடுதிகளாக அபிவிருத்தி செய்ய முடிவு

ஜனாதிபதி மாளிகைகள், அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை சுற்றுலா விடுதிகளாக அபிவிருத்தி செய்வதில் முதலீடு செய்யுமாறு வர்த்தகர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பாக நேற்று ...

உலக நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்த வரி சட்டவிரோதமானது; அமெரிக்க மேல்நீதிமன்றம் தீர்ப்பு

உலக நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்த வரி சட்டவிரோதமானது; அமெரிக்க மேல்நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொருளாதார ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை ட்ரம்ப் ...

கல்முனையில் போக்குவரத்து சட்டங்களை மீறிய மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கல்முனையில் போக்குவரத்து சட்டங்களை மீறிய மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ...

இலங்கையிலிருந்து யுனைடெட் பெற்றோலிய நிறுவனம் முழுமையாக விலகியது

இலங்கையிலிருந்து யுனைடெட் பெற்றோலிய நிறுவனம் முழுமையாக விலகியது

இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழைந்த அவுஸ்திரேலிய எரிபொருள் நிறுவனமான யுனைடெட் பெற்றோலியம் நிறுவனம், நாட்டிலிருந்து முழுமையாக விலகியுள்ளது. இது இந்த துறையை பன்முகப்படுத்துவதற்கான இலங்கையின் திட்டத்துக்கு பின்னடைவை ...

மின்சார திருத்தச் சட்ட தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் விதிமுறைகள் வர்த்தமானியில்

மின்சார திருத்தச் சட்ட தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் விதிமுறைகள் வர்த்தமானியில்

இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட இந்த ...

காணாமல் போதல் தற்செயலான சம்பவங்கள் அல்ல அவை குற்றங்கள்; நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

காணாமல் போதல் தற்செயலான சம்பவங்கள் அல்ல அவை குற்றங்கள்; நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு கிழக்கு மற்றும் தெற்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி ...

நானுஓயாவில் நாயை சித்திரவதை செய்தவருக்கு விளக்கமறியல்

நானுஓயாவில் நாயை சித்திரவதை செய்தவருக்கு விளக்கமறியல்

நானுஓயாவில் நாய் ஒன்றினை சித்திரவதை செய்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸாரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டு நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை எதிர்வரும் (10) திகதி ...

குற்றவாளிகளுடன் இந்தோனேசியாவில் கைதான பெண் இலங்கைக்கு

குற்றவாளிகளுடன் இந்தோனேசியாவில் கைதான பெண் இலங்கைக்கு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவுடன் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் குழந்தை இன்று (29) மாலை இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தோனேசியாவின் ...

மட்டு ஊறணியில் வயோதிப பெண்ணின் கழுத்தில் கத்தி வைத்து தாலி திருட்டு

மட்டு ஊறணியில் வயோதிப பெண்ணின் கழுத்தில் கத்தி வைத்து தாலி திருட்டு

மட்டக்களப்பு ஊறணி பகுதியில் வீடு ஒன்றில் திருடன் ஒருவர் உள்நுழைந்து, 65 வயது வயோதிப பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து 16 பவுண் தாலிக் கழுத்தியை அறுத்து ...

பேருந்தில் பணம் செலுத்தும் டிஜிட்டல் அட்டையை ஒரு வருடத்திற்குள் அறிமுகப்படுத்த நடவடிக்கை

பேருந்தில் பணம் செலுத்தும் டிஜிட்டல் அட்டையை ஒரு வருடத்திற்குள் அறிமுகப்படுத்த நடவடிக்கை

பேருந்துகளில் பணம் செலுத்துவதற்குத் தேவையான டிஜிட்டல் அட்டையை ஒரு வருடத்திற்குள் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ...

Page 819 of 1234 1 818 819 820 1,234
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு