Tag: BatticaloaNews

வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட தமிழர்களின் நீதிக்கான கையெழுத்து போராட்டம்

வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட தமிழர்களின் நீதிக்கான கையெழுத்து போராட்டம்

தமிழர்களுக்கு நீதி கோரி ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம் நேற்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது. தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையிடமும் பன்னாட்டு சமூகத்திடமும் நீதி வேண்டி ...

நீதிமன்றம் மக்களுக்கு பயந்து தீர்ப்புக்களை வழங்கிதா?; அர்ச்சுனா கேள்வி

நீதிமன்றம் மக்களுக்கு பயந்து தீர்ப்புக்களை வழங்கிதா?; அர்ச்சுனா கேள்வி

நீதிமன்றம் மக்களுக்கு பயந்து தீர்ப்புக்களை வழங்கி இருக்கின்றதா என்ற சந்தேகம் ஒன்று வருகிறது என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். நேற்று (27) ஊடகங்களுக்கு கருத்து ...

சிறுமி மீதான பாலியல் வன்புணர்வு வழக்கில் 81 வயது பாட்டி மற்றும் சித்தப்பா கைது

சிறுமி மீதான பாலியல் வன்புணர்வு வழக்கில் 81 வயது பாட்டி மற்றும் சித்தப்பா கைது

12 வயதும் 11 மாதங்களேயான ஒரு சிறுமி கடுமையான பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. மொனராகலை, கோணக்கங்ஹார பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜயமஹா பிரதேசத்தில் வசிக்கும் ...

வெலிக்கடை சிறைச்சாலை காணிக்கு சொந்தக்காரர் ரணில்; வஜிர அபேவர்தன

வெலிக்கடை சிறைச்சாலை காணிக்கு சொந்தக்காரர் ரணில்; வஜிர அபேவர்தன

விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பின்னர், ரணில் விக்கிரமசிங்கவை அழைத்துச் சென்ற வெலிக்கடை சிறைச்சாலை அமைந்திருக்கும் காணியின் அசல் உரிமையாளர்கள், ரணில் விக்கிரமசிங்கவும் அவரது குடும்பத்தினரும் ஆவர் என ...

நீல நிறத்தில் முட்டையிட்ட கோழி

நீல நிறத்தில் முட்டையிட்ட கோழி

பொதுவாக கோழிகள் வெள்ளை நிறத்தில் முட்டையிடுவது வழக்கம். ஆனால் ஒரு கோழி நீல நிறத்தில் முட்டையிடும் வினோதம் கர்நாடகத்தில் நடந்து வருகிறது. தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா ...

ரணிலை விடுவிக்க முயற்சிக்கும் சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர்

ரணிலை விடுவிக்க முயற்சிக்கும் சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர்

ரணிலுக்காக பாடுபடும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு முயற்சிக்காதிருப்பதிலிருந்து அவரது சுயரூபத்தை காட்டுகின்றது என மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் தெரிவித்தார் யாழ்.ஊடக அமையத்தில் ...

ஆள் கடத்தல் விவகாரத்தில் சிக்கிய நடிகை லட்சுமி மேனன்; கைது செய்ய இடைக்கால தடை

ஆள் கடத்தல் விவகாரத்தில் சிக்கிய நடிகை லட்சுமி மேனன்; கைது செய்ய இடைக்கால தடை

கேரளாவில் ஐடி ஊழியரை காரில் கடத்தி சென்று தாக்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள நடிகை லட்சுமி மேனனை பொலிசார் தேடி வருகின்றனர். ஆட்கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை ...

வடக்கு மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தையும் நாம் மீளவும் தருவோம்; உள்ளுராட்சி அமைச்சர்

வடக்கு மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தையும் நாம் மீளவும் தருவோம்; உள்ளுராட்சி அமைச்சர்

வடக்கு மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தையும் நாம் மீளவும் தருவோம் என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் கலாநிதி எச்.எம்.எச். அபயரத்தன தெரிவித்தார். ...

இன்று நள்ளிரவு முதல் அரச பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

இன்று நள்ளிரவு முதல் அரச பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

இலங்கை போக்குவரத்து சபை தொழிற்ச ஊழியர்கள் இன்று (27) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன. நீண்ட தூர பேருந்துகளுக்கான ஒருங்கிணைந்த நேர அட்டவணையை அறிமுகப்படுத்தியதன் ...

மருந்துகளுக்கான விலை குறித்தல் பொறிமுறைக்கு அமைச்சரவை ஒப்புதல்

மருந்துகளுக்கான விலை குறித்தல் பொறிமுறைக்கு அமைச்சரவை ஒப்புதல்

2015 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டத்தின் பிரகாரம் மருந்துகளுக்கான விலை குறித்தல் பொறிமுறைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏதேனுமொரு ...

Page 826 of 1234 1 825 826 827 1,234
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு