Tag: BatticaloaNews

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆசி வேண்டி விசேட பூஜைகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆசி வேண்டி விசேட பூஜைகள்

தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆசி வேண்டி கொள்ளுப்பிட்டி வாலுகாராம விகாரையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. நேற்று பிற்பகல் இந்த பூஜை ...

பொரலஸ்கமுவ துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் மூவர் கைது

பொரலஸ்கமுவ துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் மூவர் கைது

பொரலஸ்கமுவ பகுதியில் நேற்று (24) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த இளைஞர், இசை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு எட்டு ...

ரணிலின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல, சட்டவாட்சியின் அடையாளம்; ஞா.சிறிநேசன்

ரணிலின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல, சட்டவாட்சியின் அடையாளம்; ஞா.சிறிநேசன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. ஞா.சிறிநேசன் இன்று (25) மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது குறித்து கருத்து ...

பிரதி பொலிஸ் மா அதிபர் கைது

பிரதி பொலிஸ் மா அதிபர் கைது

கொழும்பு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் உதித லியனகே, தனது மனைவி மீது புதையல் தேடிய குற்றச்சாட்டுகள் தொடர்பில், இன்று (25) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது ...

ஜனநாயகத்திற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்; முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை

ஜனநாயகத்திற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்; முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை

நாட்டின் எதிர்க்கட்சிகள் இந்த நேரத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக போராட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய ...

அரச மற்றும் தனியார் பேருந்துகள் ஒரே நேர அட்டவணையில் இயங்க தீர்மானம்

அரச மற்றும் தனியார் பேருந்துகள் ஒரே நேர அட்டவணையில் இயங்க தீர்மானம்

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையின் நீண்ட தூர பேருந்து சேவைகளை ஒன்றிணைந்த நேர அட்டவணையின் கீழ் இயக்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, ...

திகாலை இடம் பெற்ற துப்பாக்கிச் சூடு; உயிர்தப்பிய தம்பதியினர்

திகாலை இடம் பெற்ற துப்பாக்கிச் சூடு; உயிர்தப்பிய தம்பதியினர்

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்றைய தினம் (25) அதிகாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூடு விடுதி ஒன்றில் தங்கி இருந்த தம்பதியினரை இலக்கு ...

கடலில் நீராட சென்ற இரு மாணவர்கள் மாயம்

கடலில் நீராட சென்ற இரு மாணவர்கள் மாயம்

பயாகல கடற்பகுதியில் நீராட சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பயாகல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ...

அனைத்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாலும் எமக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை; ரில்வின் சில்வா

அனைத்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாலும் எமக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை; ரில்வின் சில்வா

அனைத்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாலும் அரசியலில் எமக்கு எவ்வித சவாலும் ஏற்படப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்கள் எழுப்பிய ...

செம்மணி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி இன்று ஆரம்பம்

செம்மணி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி இன்று ஆரம்பம்

யாழ்ப்பாணம் - செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி இன்று (25) ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி அகழ்வு பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை ...

Page 836 of 1234 1 835 836 837 1,234
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு