Tag: BatticaloaNews

மீண்டும் விசாரணைக்கு வரும் கெஹலிய குடும்பத்தினர் வழக்கு

மீண்டும் விசாரணைக்கு வரும் கெஹலிய குடும்பத்தினர் வழக்கு

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. முன்னாள் ...

சாரதி உரிமம் பெற வருவோருக்கு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தத் திட்டமிடம்

சாரதி உரிமம் பெற வருவோருக்கு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தத் திட்டமிடம்

சாரதி உரிமம் பெற வருவோருக்கு மருத்துவ சான்றிதழ்களை வழங்குவதற்கான இணைய முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவான் ...

நேர்மையற்ற அதிகாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்; பிரதி அமைச்சர் எச்சரிக்கை

நேர்மையற்ற அதிகாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்; பிரதி அமைச்சர் எச்சரிக்கை

அரச அதிகாரிகள் நேர்மையாக செயற்படத் தவறினால், அதன் விளைவுகளை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார். தமது தலைமையில் இடம்பெற்ற ...

தற்போதைய அரசாங்கமே இந்த நாட்டில் உருவான சிறந்த அரசாங்கம்; பிரதி அமைச்சர் டி.பி. சரத்

தற்போதைய அரசாங்கமே இந்த நாட்டில் உருவான சிறந்த அரசாங்கம்; பிரதி அமைச்சர் டி.பி. சரத்

அரசாங்கம் சரியில்லை என்றால் ஐந்து ஆண்டுகளில் தங்களை விரட்டுமாறு ஆளும் கட்சியின் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே இந்த நாட்டில் உருவான சிறந்த ...

தகராறு காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை தாக்கி கொலை; கடற்படை சிப்பாய் கைது

தகராறு காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை தாக்கி கொலை; கடற்படை சிப்பாய் கைது

மகுலுகஸ்வெவ பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். ஒருவர் தாக்கப்பட்டு கடத்தப்பட்டதாக மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு 119 என்ற அவசர தொலைபேசி ...

ரணிலுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும்

ரணிலுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவித்துள்ளார். ...

இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு ...

‘உள்ளுர் உற்பத்திகளை சந்தைப்படுத்தலும் உள்ளுர் உற்பத்தியாளர்களை சந்தித்தலும்’ என்ற தொணிப் பொருளில் விற்பனைக் கண்காட்சி

‘உள்ளுர் உற்பத்திகளை சந்தைப்படுத்தலும் உள்ளுர் உற்பத்தியாளர்களை சந்தித்தலும்’ என்ற தொணிப் பொருளில் விற்பனைக் கண்காட்சி

'உள்ளுர் உற்பத்திகளை சந்தைப்படுத்தலும் உள்ளுர் உற்பத்தியாளர்களை சந்தித்தலும்' என்ற தொணிப் பொருளில் மாபெரும் விற்பனைக் கண்காட்சி வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (26) வைபவ ரீதியாக ...

வலிந்துகாணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பாரிய போராட்டம்

வலிந்துகாணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பாரிய போராட்டம்

இந்த நாட்டில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு என்பதே வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட செயற்பாடாகும். அதற்கான நீதிப்பொறிமுறையை இந்த நாட்டில் கிடைக்காது என்பதன் காரணத்தினாலேயே சர்வதேச நீதிப்பொறிமுறையினை கோரி ...

இலஞ்சம் பெற்ற பெண் கிராம சேவகர் கைது

இலஞ்சம் பெற்ற பெண் கிராம சேவகர் கைது

கொவிதுபுர பகுதியைச் சேர்ந்த பெண் கிராம சேவகர் ஒருவர் இலஞ்சம் வாங்கியதற்காக இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பெண் ...

Page 828 of 1233 1 827 828 829 1,233
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு