Tag: BatticaloaNews

வலிந்துகாணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பாரிய போராட்டம்

வலிந்துகாணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பாரிய போராட்டம்

இந்த நாட்டில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு என்பதே வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட செயற்பாடாகும். அதற்கான நீதிப்பொறிமுறையை இந்த நாட்டில் கிடைக்காது என்பதன் காரணத்தினாலேயே சர்வதேச நீதிப்பொறிமுறையினை கோரி ...

இலஞ்சம் பெற்ற பெண் கிராம சேவகர் கைது

இலஞ்சம் பெற்ற பெண் கிராம சேவகர் கைது

கொவிதுபுர பகுதியைச் சேர்ந்த பெண் கிராம சேவகர் ஒருவர் இலஞ்சம் வாங்கியதற்காக இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பெண் ...

மட்டு தன்னாமுனை பகுதியில் விபத்து; இருவர் படுகாயம்

மட்டு தன்னாமுனை பகுதியில் விபத்து; இருவர் படுகாயம்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியில் தன்னாமுனை சந்தியில் முச்சக்கர வண்டியும் மோட்டார் ...

ஈட்டி எறிதல் சாம்பியன்ஷிப் போட்டி; தங்கம் வென்ற இலங்கை வீரர்

ஈட்டி எறிதல் சாம்பியன்ஷிப் போட்டி; தங்கம் வென்ற இலங்கை வீரர்

2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய ஈட்டி எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை வீரர் ருமேஷ் தரங்க பத்திரகே தங்கம் வென்றுள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய ஈட்டி ...

இந்திய விமானங்களுக்கு தடை விதித்த பாகிஸ்தான்

இந்திய விமானங்களுக்கு தடை விதித்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் அரசாங்கம் , இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்த செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை தடை விதித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ...

முன்னாள் பிரதி பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்கவுக்கு பிணை

முன்னாள் பிரதி பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்கவுக்கு பிணை

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை மருத்துவமனையின் முன்னாள் பிரதி பணிப்பாளர் டொக்டர். ஹேமந்த ரணசிங்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ரூபாய் 10 இலட்சம் ...

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை சற்றுமுன் ...

மோடியை சந்திக்க இந்தியா வருகைதரவுள்ளார் உக்ரைன் ஜனாதிபதி

மோடியை சந்திக்க இந்தியா வருகைதரவுள்ளார் உக்ரைன் ஜனாதிபதி

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக, இந்தியாவுக்கான உக்ரைன் துாதுவர் ஒலக்சாண்டர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளதாக சர்வதேச ...

ரணிலின் வழக்கு விசாரணை; ஆதரவாளர்களின் தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

ரணிலின் வழக்கு விசாரணை; ஆதரவாளர்களின் தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீிதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ...

யாழில் மீன்பிடியில் ஈடுபட்ட இளைஞன் படகு விபத்தில் உயிரிழப்பு

யாழில் மீன்பிடியில் ஈடுபட்ட இளைஞன் படகு விபத்தில் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, சுண்டிகுளம் பகுதியில் படகு விபத்தில் இளைஞன் ஒருவர் இன்று(26) உயிரிழந்துள்ளார் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சுண்டிக்குள பகுதியில் உடப்பு ...

Page 829 of 1233 1 828 829 830 1,233
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு