Tag: internationalnews

முன்னாள் பிரதி பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்கவுக்கு பிணை

முன்னாள் பிரதி பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்கவுக்கு பிணை

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை மருத்துவமனையின் முன்னாள் பிரதி பணிப்பாளர் டொக்டர். ஹேமந்த ரணசிங்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ரூபாய் 10 இலட்சம் ...

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை சற்றுமுன் ...

மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிட பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு இரத்து

மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிட பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு இரத்து

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிட டெல்லி பல்கலைக்கழகத்திற்கு இடப்பட்ட உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் இரத்து செய்தது. இந்திய பிரதமர் மோடி டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் ...

மோடியை சந்திக்க இந்தியா வருகைதரவுள்ளார் உக்ரைன் ஜனாதிபதி

மோடியை சந்திக்க இந்தியா வருகைதரவுள்ளார் உக்ரைன் ஜனாதிபதி

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக, இந்தியாவுக்கான உக்ரைன் துாதுவர் ஒலக்சாண்டர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளதாக சர்வதேச ...

ரணிலின் வழக்கு விசாரணை; ஆதரவாளர்களின் தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

ரணிலின் வழக்கு விசாரணை; ஆதரவாளர்களின் தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீிதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ...

யாழில் மீன்பிடியில் ஈடுபட்ட இளைஞன் படகு விபத்தில் உயிரிழப்பு

யாழில் மீன்பிடியில் ஈடுபட்ட இளைஞன் படகு விபத்தில் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, சுண்டிகுளம் பகுதியில் படகு விபத்தில் இளைஞன் ஒருவர் இன்று(26) உயிரிழந்துள்ளார் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சுண்டிக்குள பகுதியில் உடப்பு ...

“அநுர கோ ஹோம்”; கொழும்பில் ஒன்று திரண்டுள்ள ரணிலின் ஆதரவாளர்கள்

“அநுர கோ ஹோம்”; கொழும்பில் ஒன்று திரண்டுள்ள ரணிலின் ஆதரவாளர்கள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது விவகாரம் தொடர்பில் தற்போது கொழும்பில் ஒன்று திரண்டுள்ள ரணில் ஆதரவாளர்களால் பாரிய எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்போது, “அநுர ...

ரணில் சூம் காணொளி அழைப்பு மூலம் நீதவான் முன்னிலையில் ஆஜர்

ரணில் சூம் காணொளி அழைப்பு மூலம் நீதவான் முன்னிலையில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்ற வைத்திய ஆலோசனையை பின்பற்ற வேண்டிய அவசியம் காரணமாக, ...

எதிர்வரும் 30 திகதி சர்வதேச நீதியை கோரி வட – கிழக்கில் மாபெரும் போராட்டம்

எதிர்வரும் 30 திகதி சர்வதேச நீதியை கோரி வட – கிழக்கில் மாபெரும் போராட்டம்

தமிழ்மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள். ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ...

சுமந்திரனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

சுமந்திரனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்டதாக கூறி வடக்கு ...

Page 825 of 1221 1 824 825 826 1,221
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு