புடின் இன்று கைது செய்யப்படுவாரா?
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள நிலையில், அந்த நீதிமன்றில் உறுப்பினராக உள்ள மங்கோலியா நாட்டிற்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் சென்றுள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையே ...
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள நிலையில், அந்த நீதிமன்றில் உறுப்பினராக உள்ள மங்கோலியா நாட்டிற்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் சென்றுள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையே ...
ஆட்களை பதிவு செய்யும் திருத்தச் சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த திருத்தச் சட்ட மூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் டிஜிட்டல் ...
ஜனாதிபதி வேட்பாளரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அனுரகுமார திஸாநாயக்கவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தின் பதிவொன்றின் மூலம் சுமந்திரன் ...
நவீனமயமாக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் ஒக்டோபர் மாதம் முதல் குறைந்த கட்டணத்தில் கிடைக்குமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நேற்று (03) தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் ...
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களின் பங்குபற்றுதலுடன் எதிர்ப்பு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று (03) மதிய உணவு இடைவேளையின் போது வைத்தியசாலை பிரதான நுழைவாயில் முன்பாக ...
கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா தயாரிப்புக்கு தேவையான சோளம் மற்றும் சோயா அவரை என்பவற்றை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய 6000 மெட்ரிக் ...
2025 ஜனவரி 01 முதல் அரச சேவையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை உயர்த்துவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையின்படி முப்படைகளிலும் பணியாற்றும் உறுப்பினர்களின் அடிப்படை சம்பளமும் ...
இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக கருதப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று(04) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கல்நந்தி ...
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் ...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (05) முதல் ஆரம்பமாகவுள்ளது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு 7 இலட்சத்து12,319 தபால்மூல வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக ...