Tag: internationalnews

ரணிலை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது; சிறைச்சாலைகள் ஆணையாளர்

ரணிலை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது; சிறைச்சாலைகள் ஆணையாளர்

தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று ...

கோவில்போரதீவில் சிரமதான பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு

கோவில்போரதீவில் சிரமதான பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில்போரதீவில் சிரமதான பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகள் நேற்று (25) முன்னெடுக்கப்பட்டதுடன் பழுதடைந்த குளக்கட்டுகளும் திருத்தியமைக்கப்பட்டு, வீதியினை அழகுபடுத்தும் வேலைகளும் ...

அரசியல் நோக்கத்திற்காகவே ரணில் கைது செய்யப்பட்டார்; ஜி.எல்.பீரிஸ்

அரசியல் நோக்கத்திற்காகவே ரணில் கைது செய்யப்பட்டார்; ஜி.எல்.பீரிஸ்

அரசாங்கத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை அச்சமடைய செய்வதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டார் என முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இந்த கைதுக்கு ...

அதிரடிப்படையினர் போன்று திரியும் நுண்கடன் நிறுவன ஊழியர்கள்; தவிசாளர் வினோராஜ் சுட்டிக்காட்டு

அதிரடிப்படையினர் போன்று திரியும் நுண்கடன் நிறுவன ஊழியர்கள்; தவிசாளர் வினோராஜ் சுட்டிக்காட்டு

நுண்கடன் நிறுவன ஊழியர்கள் களுவாஞ்சிகுடி பகுதியில் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் யுத்தகாலத்தில் திரிவதுபோன்று திரிவதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் மே.வினோராஜ் தெரிவித்தார். மண்முனை ...

சபாநாயகரை சந்தித்த பொலிஸ்மா அதிபர்; புதிய நடவடிக்கைகள் குறித்து உறுதி

சபாநாயகரை சந்தித்த பொலிஸ்மா அதிபர்; புதிய நடவடிக்கைகள் குறித்து உறுதி

சபாநாயகரை சந்தித்த பொலிஸ்மா அதிபர் பொலிஸ்மா அதிபர் (சட்டத்தரணி) பிரியந்த வீரசூரிய அண்மையில் (22) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைப் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இதன்போது சபாநாயகர் ...

சுங்கத் துறையின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

சுங்கத் துறையின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

இலங்கை சுங்கத் துறையின் புதிய பணிப்பாளர் நாயகமாக, சீவலி அருக்கோட இன்று (26) நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, இலங்கை சுங்கத்துறையின் 45ஆவது தலைவராக சீவலி அருக்கோட நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடகிழக்கில் கையெழுத்து போராட்டம்

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடகிழக்கில் கையெழுத்து போராட்டம்

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி எதிர்வரும் 29ஆம் தேதி முதல் வடக்கு கிழக்கில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ...

ரணில் மாத்திரமல்ல விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்போம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

ரணில் மாத்திரமல்ல விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்போம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

ரணிலின் வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை நிரூபணமாகியுள்ளதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவிற்கு மாத்திரமல்ல, விரைவில் ...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

2024/2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நேற்றைய தினம் (25.08.2025) இவை வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ...

இனிய பாரதியின் சகாவான பாலசுந்தரம் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டார்

இனிய பாரதியின் சகாவான பாலசுந்தரம் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டார்

புதிய இணைப்பு இனிய பாரதியின் சகாவான மட்டு களுவங்கேணியைச் சேர்ந்த பாலசுந்தரம் இன்று திங்கட்கிழமை (25) மட்டு களுவங்கேணியில் வீட்டில் வைத்து சிஐடியினர் கைது செய்து, பின்னர் ...

Page 828 of 1220 1 827 828 829 1,220
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு