Tag: Batticaloa

பங்களாதேஷ் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு

பங்களாதேஷ் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு

பங்களாதேஷ் பாடசாலை ஒன்றின் மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 - ஆக உயர்ந்துள்ளது. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நேற்று மதியம் 1 ...

நாட்டில் ஆண்களை விட பெண்கள் அதிகரிப்பு; ஆய்வில் வெளியான தகவல்

நாட்டில் ஆண்களை விட பெண்கள் அதிகரிப்பு; ஆய்வில் வெளியான தகவல்

இலங்கையில் ஆண் மக்கள் தொகை குறைவது எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை உருவாக்கக் கூடும் என்று வடமேற்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில் தெரிவித்தார். 1995 ஆம் ...

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சபையில் கேள்வி

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சபையில் கேள்வி

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம் பெற்று வரும் நிலையில் தோட்ட ...

வெள்ளவத்தையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விடுதி; 9 வெளிநாட்டு பெண்கள் கைது

வெள்ளவத்தையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விடுதி; 9 வெளிநாட்டு பெண்கள் கைது

வெள்ளவத்தையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த முறையற்ற விடுதி கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இதன்போது முகாமையாளர் மற்றும் ...

தேசபந்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது; நாடாளுமன்ற விசாரணைக் குழு

தேசபந்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது; நாடாளுமன்ற விசாரணைக் குழு

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசாரணைக் குழு, அவரை பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்துள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் ...

வானிலை காரணமாக உப்பு விளைச்சல் அதிகமாகக் காணப்படுகின்றதாக உற்பத்தியாளர்கள் தெரிவிப்பு

வானிலை காரணமாக உப்பு விளைச்சல் அதிகமாகக் காணப்படுகின்றதாக உற்பத்தியாளர்கள் தெரிவிப்பு

கடந்த காலங்களில் பெய்த கடும் மழை காரணமாக புத்தளத்தில் பாதிக்கப்பட்ட உப்பு அறுவடை, தற்போதைய வறண்ட வானிலை காரணமாக உப்பு விளைச்சல் அதிகமாகக் காணப்படுகின்ற போதிலும், உப்பின் ...

முச்சக்கரவண்டி கொள்ளை; பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது

முச்சக்கரவண்டி கொள்ளை; பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது

தொடர்ச்சியான முச்சக்கர வண்டிக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்களை கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நேற்று (21) ...

ஊடகங்களுக்கு பதிலளிக்க மறுக்கும் சபாநாயகர்; தொடரும் குற்றச்சாட்டு

ஊடகங்களுக்கு பதிலளிக்க மறுக்கும் சபாநாயகர்; தொடரும் குற்றச்சாட்டு

சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்கிரமரத்னவை தொலைபேசியில் ஊடகவியலாளர்கள் தொடர்பு கொண்டாலும் அவர் தொடர்ந்து ஊடகங்களுக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்து தனது செயலாளர் “ஜனக மகேஷ்சிடம் கேட்டுகொள்ளுங்கள்“ என ...

மஹியங்கனையில் காதலனுக்காக உயிரை விட்ட காதலியின் உடல் கண்டுபிடிப்பு

மஹியங்கனையில் காதலனுக்காக உயிரை விட்ட காதலியின் உடல் கண்டுபிடிப்பு

மஹியங்கனை பொலிஸ் பிரிவின் 17வது தூண் பகுதியில் உள்ள வியானா கால்வாயில், தனது காதலனைக் காப்பாற்ற முயன்றபோது நீரில் மூழ்கி காணாமல் போன இளம் பெண்ணின் உடல் ...

புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 10ஆம் திகதி

புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 10ஆம் திகதி

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புலமைபரிசில் பரீட்சை நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் ...

Page 858 of 1148 1 857 858 859 1,148
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு