Tag: srilankanews

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி

யாழ்ப்பாணத்திற்குஇன்று (17) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி அநுர , யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் உரையாடி அப்பகுதி விவசாய ...

ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கும் வரி விதிப்பேன் என டிரம்ப் எச்சரிக்கை

ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கும் வரி விதிப்பேன் என டிரம்ப் எச்சரிக்கை

பொது விஷயங்களில் தலையிட்டால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம் , அரசியல் மற்றும் பயங்கரவாத ...

153 ஆண்டுகள் பழமையான இராட்சத ஆமைக்கு புத்தாண்டு எண்ணெய் தடவும் சடங்கு

153 ஆண்டுகள் பழமையான இராட்சத ஆமைக்கு புத்தாண்டு எண்ணெய் தடவும் சடங்கு

புத்தாண்டு சடங்குகளின் ஒரு பகுதியாக தலையில் எண்ணெய் தடவும் சடங்கு இன்று (16) தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் நடைபெற்றது. அதன்படி, அதிர்ஷ்டத்திற்காக தலையில் எண்ணெய் தடவும் சடங்கு ...

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதியான உப்பு மனித நுகர்வுக்கு தகுதியற்றது

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதியான உப்பு மனித நுகர்வுக்கு தகுதியற்றது

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட உப்பு மனித நுகர்வுக்கு தகுதியற்றது என பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கருவாடு உலர்த்துவதற்காக இவ்வாறு ...

இஸ்ரேலின் முகவராக மாறியுள்ள தேசிய மக்கள் சக்தி

இஸ்ரேலின் முகவராக மாறியுள்ள தேசிய மக்கள் சக்தி

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பலஸ்தீனுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி இன்று அது தொடர்பில் மௌனம் காக்கிறது. இந்த அரசாங்கம் தற்போது இஸ்ரேலின் முகவராக ...

சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கான வரியை 245 வீதமாக உயர்த்தியது அமெரிக்கா

சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கான வரியை 245 வீதமாக உயர்த்தியது அமெரிக்கா

அமெரிக்கா சீனா இடையே வர்த்தக போர் வலுத்து வரும் சூழலில் சீனாவின் இறக்குமதிகளுக்கான வரியை அமெரிக்கா 245 சதவீதமாக உயர்த்தியுள்ளது. நேற்று முன் தினம் அமெரிக்காவுக்கு, கனிமங்கள், ...

வடகிழக்கில் உள்ள பௌத்த சின்னங்கள் அழிக்கப்படுகின்றன; தேசியகீதமும் தமிழ் மொழியில் இசைக்கக்கூடாது என்கிறார் சரத் வீரசேகர

வடகிழக்கில் உள்ள பௌத்த சின்னங்கள் அழிக்கப்படுகின்றன; தேசியகீதமும் தமிழ் மொழியில் இசைக்கக்கூடாது என்கிறார் சரத் வீரசேகர

வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த சின்னங்களை தமிழ்ப் பிரிவினைவாத அரசியல்வாதிகள் அழித்து வருகின்றனர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர ...

சுற்றுலாப் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட கெலிப்சோ ரயில் சேவையினூடாக அதிக வருமானம்

சுற்றுலாப் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட கெலிப்சோ ரயில் சேவையினூடாக அதிக வருமானம்

நானுஓயாவிலிருந்து எல்ல வரையில் பயணிக்கும், சுற்றுலாப் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட, கெலிப்சோ ரயில் சேவையினூடாக 2.1 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சித்திரைப் ...

“பணத்திற்காக தகவல்களை விற்கும் உதவி பொலிஸ் பரிசோதகர்”; பிள்ளையான் தொடர்பிலும் கம்மன்பில தரும் அதிர்ச்சி தகவல்கள்!

“பணத்திற்காக தகவல்களை விற்கும் உதவி பொலிஸ் பரிசோதகர்”; பிள்ளையான் தொடர்பிலும் கம்மன்பில தரும் அதிர்ச்சி தகவல்கள்!

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிள்ளையானாகிய சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்தது குறித்து இன்று (16) பிவித்துரு ஹெல உறுமய ...

ஜனாதிபதி என்பவர் முழுநாட்டிற்குமானவர் என்பதை அநுர புரிந்துகொள்ள வேண்டும்!

ஜனாதிபதி என்பவர் முழுநாட்டிற்குமானவர் என்பதை அநுர புரிந்துகொள்ள வேண்டும்!

திசைகாட்டி வெற்றி பெறும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு மாத்திரம் நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அநுர தெரிவித்தமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அதிருப்தியை வெளியிட்டுள்ளார். பொத்துவில், அக்கரைப்பற்று ...

Page 157 of 943 1 156 157 158 943
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு