Tag: BatticaloaNews

அமைச்சர் குமார ஜயக்கொடி மீது விசாரணை இல்லை; நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

அமைச்சர் குமார ஜயக்கொடி மீது விசாரணை இல்லை; நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணையம் கூறவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் ...

கட்டுநாயக்கவில் இதுவரை 1338 ஓட்டுநர் உரிமங்கள் வெளிநாட்டவருக்கு வழங்கிவைப்பு

கட்டுநாயக்கவில் இதுவரை 1338 ஓட்டுநர் உரிமங்கள் வெளிநாட்டவருக்கு வழங்கிவைப்பு

கட்டுநாயக்காவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், போக்குவரத்து திணைக்கள அலுவலகம் திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை 1338 ஓட்டுநர் உரிமங்கள் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டுள்ளன. இலங்கைக்கு வரும் வெளிநாட்டினரின் வசதிக்காக ஒகஸ்ட் ...

வடக்கு – கிழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்ததால் மாபியாக்கலள் உருவாகவில்லை; பிமல் ரத்நாயக்க

வடக்கு – கிழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்ததால் மாபியாக்கலள் உருவாகவில்லை; பிமல் ரத்நாயக்க

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தமையினால் போதைப்பொருள் மாபியாக்களால் அந்தப் பகுதிகளுக்குள் ஊடுறுவ முடியவில்லை என சமகால அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க ...

சுகாதார அமைச்சு ஊழியர்களின் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடை நிறுத்தம்

சுகாதார அமைச்சு ஊழியர்களின் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடை நிறுத்தம்

சுகாதார அமைச்சின் ஊழியர்கள் விடுமுறை பெறுவதால், அமைச்சின் கடமைகள் மற்றும் அத்தியாவசிய பணிகளைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய ...

சீனாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலி

சீனாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலி

சீனாவின் வடக்கு பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் மஞ்சள் நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...

போதை மற்றும் மதுபான பாவனைக்கு அடிமையான பொலிசாரை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை

போதை மற்றும் மதுபான பாவனைக்கு அடிமையான பொலிசாரை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை

போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனைக்கு அடிமையாகியுள்ள பொலிசாரை பதவியில் இருந்து நீக்கம் செய்ய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அவ்வாறானவர்களை துரிதமாக இனம் ...

மட்டு சுவிஸ் கிராம ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்

மட்டு சுவிஸ் கிராம ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்

மட்டக்களப்பு சுவிஸ் கிராமத்தில் அமைந்துள்ள ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இன்று (20) ஆரம்பமாகிறது. சில வருடங்களுக்கு முன்பு சிறிய ஆலயமாக ...

முத்தையன்கட்டு இளைஞன் உயிரிழந்த விவகாரத்தில் மற்றுமொரு இராணுவ சிப்பாய் கைது

முத்தையன்கட்டு இளைஞன் உயிரிழந்த விவகாரத்தில் மற்றுமொரு இராணுவ சிப்பாய் கைது

முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் சென்ற இளைஞன் ஒருவர் இராணுவத்தினரால்தாக்கப்பட்ட நிலையில், தப்பியோடி பின்னர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலுமொரு இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். ...

ஏறாவூர் பற்றிலிருந்த நீர் பவுசர் வெலிமடை பிரதேச சபைக்கு மாற்றப்பட்டமைக்கு மாற்று வழி பெற்றுத்தருமாறு கோரிக்கை

ஏறாவூர் பற்றிலிருந்த நீர் பவுசர் வெலிமடை பிரதேச சபைக்கு மாற்றப்பட்டமைக்கு மாற்று வழி பெற்றுத்தருமாறு கோரிக்கை

மட்டக்களப்பு - ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையிலிருந்த நீர் பவுசர் வாகனத்தை பெற்றுச் செல்ல நேற்று (20) காலை செங்கலடி பிரதேச சபைக்கு வருகை தந்த ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகும்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகும்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மேலும் பல தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடக ...

Page 848 of 1233 1 847 848 849 1,233
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு