Tag: internationalnews

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா இன்று

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா இன்று

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று (21) தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா கடந்த மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ...

இறுதி கட்டத்தை நோக்கி நகரும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு

இறுதி கட்டத்தை நோக்கி நகரும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை தயாரிப்பதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, நீதியமைச்சில் கூடி ஆராய்ந்துள்ளது. இதன்போது இந்தச் சட்டத்தில் கொண்டு வரப்பட வேண்டிய திருத்தங்கள் ...

கைரேகை பதிவு நாடாளுமன்றத்திலிருந்து தொடங்க வேண்டும்; எம்.பி அர்ச்சுனா

கைரேகை பதிவு நாடாளுமன்றத்திலிருந்து தொடங்க வேண்டும்; எம்.பி அர்ச்சுனா

நாடாளுமன்றிலிருந்து கைரேகை பதிவை முதலில் ஆரம்பிக்கவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று இங்கு எத்தனை எம்.பி.க்கள் நாடாளுமன்றில் ...

ஜப்பானில் மக்கள் கண்முன் வானிலிருந்து வீழ்ந்த தீப்பந்து விண்கல்

ஜப்பானில் மக்கள் கண்முன் வானிலிருந்து வீழ்ந்த தீப்பந்து விண்கல்

மேற்கு ஜப்பானில் நேற்று முன்தினம் (19) மாலை பிரகாசமான ஒளியுடன் கூடிய தீப்பந்து ஒன்று வானிலிருந்து வீழ்ந்ததாக ஜப்பானியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு பிரகாசமான விண்கல் ...

செம்மணி புதைகுழி போன்று வேலணை பகுதியிலும் மனிதப் புதைகுழிகள்

செம்மணி புதைகுழி போன்று வேலணை பகுதியிலும் மனிதப் புதைகுழிகள்

1990களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள் காணாமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களின் ...

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் பொறுப்பேற்போம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் பொறுப்பேற்போம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் பொறுப்பேற்போம். அவர்களுக்கு முழுமையாக ஒத்துழைப்புக்களை வழங்குவோம். கைது செய்யப்பட்ட இரண்டு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் உள்ள இலங்கை ...

கொழும்பு துறைமுக நகர கடைக்கு அதிக விலை தண்ணீர் விற்றதற்காக ரூ.500,000 அபராதம்

கொழும்பு துறைமுக நகர கடைக்கு அதிக விலை தண்ணீர் விற்றதற்காக ரூ.500,000 அபராதம்

கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று ரூ.70 விலை குறித்த தண்ணீர் போத்தலை ரூ.200க்கு விற்ற குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து கொழும்பு தலைமை நீதவான் ...

பொரளையில் தாழிறங்கிய வீதி; போக்குவரத்து பாதிப்பு

பொரளையில் தாழிறங்கிய வீதி; போக்குவரத்து பாதிப்பு

பொரளை, ஃபார்ம் சந்திக்கருகிலிருந்து டி.எஸ்.சேனநாயக்க சந்தி வரையான கொழும்பு செல்லும் பாதையில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொழும்பு நோக்கிச் செல்லும் வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் ...

ஈஸ்டர் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்ளுமளவுக்கு இலங்கை பலம் வாய்ந்த நாடல்ல; மைத்திரிபால சிறிசேன

ஈஸ்டர் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்ளுமளவுக்கு இலங்கை பலம் வாய்ந்த நாடல்ல; மைத்திரிபால சிறிசேன

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்ளுமளவுக்கு இலங்கை பலம் வாய்ந்த நாடல்ல. அந்த சூத்திரதாரி யார் என்பதை அரசாங்கங்கள், இராணுவம் மற்றும் புலனாய்வுப் ...

7 ஆவது கிரகத்தில் புதிய நிலாவை கண்டுபிடித்தது ஜேம்ஸ் வெப்

7 ஆவது கிரகத்தில் புதிய நிலாவை கண்டுபிடித்தது ஜேம்ஸ் வெப்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நாசா, கனடா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து பால்வெளி மண்டலத்தில் 7-வது கிரகமாக யுரேனசை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் ...

Page 841 of 1221 1 840 841 842 1,221
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு