பிரித்தானியாவில் இலங்கை யுவதி படுகொலை; இலங்கையர் ஒருவர் கைது
பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கார்டிஃப் பகுதியில் வசிக்கும் 32 வயதான நிரோதா கல்பானி நிவூன்ஹெல்ல என்ற ...
பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கார்டிஃப் பகுதியில் வசிக்கும் 32 வயதான நிரோதா கல்பானி நிவூன்ஹெல்ல என்ற ...
இன்று (23) அதிகாலை ஓட்டமாவடி-கொழும்பு பிரதான வீதியின் சூடுபத்தினசேனை சந்தி பகுதியில் டிப்பரும் காரும் மோதியதில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து மட்டக்களப்பின் கொக்கட்டிச்சோலை நோக்கி பயணித்த ...
யானைகள் இறப்பு அதிகரித்து வருவது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடுமையான கவலையை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ள அந்த ...
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சுகநலன்களை விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வும் சற்று முன்னர் சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளார்.
காஸா சிட்டியில் பஞ்ச நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. நிபுணா் குழுவான ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலவர வகைப்படுத்தல் அமைப்பு அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சா்வதேச ...
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் வீதி விபத்துக்கள் கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நடப்பு ஆண்டின் கடந்த ஏழு மாத காலப்பகுதிக்குள் சுமார் 1605 ...
உறக்கமின்மை காரணமாக யாழ்ப்பாணத்தில் மூதாட்டி ஒருவர் இன்று (23) காலை தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியைச் சேர்ந்த புஸ்பவதி விஜயரட்ணம் எனும் 75 ...
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருகை தந்துள்ளார். இன்று (23) காலை 9.30 மணியளவில், சஜித் ...
07 புதிய தூதரகத் தலைவர்கள் ஜனாதிபதியை நேற்று (22) சந்தித்தனர். இலங்கையின் நற்பெயரை சர்வதேச அளவில் மேம்படுத்துவது ஒரு தூதுவரின் பொறுப்பு என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ...
மேற்கு நியூயோர்க்கில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிளை ஏற்றிக்கொண்டு குறித்த பேருந்து நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து ...
