Tag: BatticaloaNews

நாட்டின் இருவேறு பகுதிகளில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் மாயம்

நாட்டின் இருவேறு பகுதிகளில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் மாயம்

நாட்டின் இருவேறு பகுதிகளில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போவதென்ன நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பிபில, வனமெதகம ...

டயானா கமகே விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால் கைது செய்யுமாறு பிடியாணை

டயானா கமகே விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால் கைது செய்யுமாறு பிடியாணை

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால், அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் ...

நான்காவது நாளாக தொடரும் தபால் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம்

நான்காவது நாளாக தொடரும் தபால் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம்

தபால் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணக் கோரி இன்று (21) நான்காவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நுவரெலியா பிரதான தபால் நிலையம் மூடப்பட்டிருந்தது. ...

உலகம் முழுவதும் மனிதாபிமான நீதிபதியாக பிரசித்தி பெற்ற பிராங்க் கேப்ரியோ காலமானார்

உலகம் முழுவதும் மனிதாபிமான நீதிபதியாக பிரசித்தி பெற்ற பிராங்க் கேப்ரியோ காலமானார்

மனிதாபிமான தீர்ப்புகளால் உலக மக்களின் இதயங்களை வென்ற அமெரிக்க நீதிபதி பிராங்க் கேப்ரியோ மறைந்துள்ளார். அவர் நீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று ...

கர்தினால் ரஞ்சித் தலைமையில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் ஜனாதிபதியை சந்திப்பு

கர்தினால் ரஞ்சித் தலைமையில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் ஜனாதிபதியை சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார ...

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா இன்று

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா இன்று

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று (21) தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா கடந்த மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ...

கைரேகை பதிவு நாடாளுமன்றத்திலிருந்து தொடங்க வேண்டும்; எம்.பி அர்ச்சுனா

கைரேகை பதிவு நாடாளுமன்றத்திலிருந்து தொடங்க வேண்டும்; எம்.பி அர்ச்சுனா

நாடாளுமன்றிலிருந்து கைரேகை பதிவை முதலில் ஆரம்பிக்கவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று இங்கு எத்தனை எம்.பி.க்கள் நாடாளுமன்றில் ...

ஜப்பானில் மக்கள் கண்முன் வானிலிருந்து வீழ்ந்த தீப்பந்து விண்கல்

ஜப்பானில் மக்கள் கண்முன் வானிலிருந்து வீழ்ந்த தீப்பந்து விண்கல்

மேற்கு ஜப்பானில் நேற்று முன்தினம் (19) மாலை பிரகாசமான ஒளியுடன் கூடிய தீப்பந்து ஒன்று வானிலிருந்து வீழ்ந்ததாக ஜப்பானியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு பிரகாசமான விண்கல் ...

செம்மணி புதைகுழி போன்று வேலணை பகுதியிலும் மனிதப் புதைகுழிகள்

செம்மணி புதைகுழி போன்று வேலணை பகுதியிலும் மனிதப் புதைகுழிகள்

1990களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள் காணாமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களின் ...

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் பொறுப்பேற்போம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் பொறுப்பேற்போம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் பொறுப்பேற்போம். அவர்களுக்கு முழுமையாக ஒத்துழைப்புக்களை வழங்குவோம். கைது செய்யப்பட்ட இரண்டு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் உள்ள இலங்கை ...

Page 844 of 1232 1 843 844 845 1,232
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு