கட்டுநாயக்கவில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது
கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியக விமான ...
கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியக விமான ...
தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பொசன் தானங்களில் கலந்துகொள்ளல் மற்றும் பொசன் தானங்களை ஏற்பாடு செய்தல் ஆகியவற்றை தவிர்த்தல் வேண்டும் என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் ...
கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை முன்னெடுப்பதற்காக எட்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த நடவடிக்கை முறையாக இடம் பெறுகின்றதா ...
நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை கொள்வனவு செய்யவுள்ளோருக்கு இலங்கை சுங்கத்துறை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு முன், பொதுமக்கள் அவற்றின் ...
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் அரச வைத்தியசாலையில், பிறந்த ஒரு குழந்தையின் சடலத்தை தெரு நாய்கள் கடித்து சிதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 06 ...
3 ஆவது உலகக் கிண்ண துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனீச் நகரில் இன்று தொடங்கி 14ஆம் திகதி வரை நடக்கிறது. இதில் ஒலிம்பிக், உலக சம்பியன்கள் ...
கொழும்பு தெஹிவளையில் உள்ள ஒரு மருந்தகத்தில் விற்பனைக்காக காலாவதியான மருந்துகளை காட்சிப்படுத்தியதற்காக ஒரு தொழிலதிபருக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும் ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார ...
கோவிட் தொற்று தொடர்பாக இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், புதிய தரவுகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 378 புதிய தொற்றுக்கள் ...
பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், சீனாவும் இலங்கையும் இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. கொழும்பில் நடைபெற்ற சீன - இலங்கை கூட்டு வர்த்தக மற்றும் ...
இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கையளிக்கப்பட்டுள்ளது. மதுரை ஆதீனம் இந்த கோரிக்கை மனுவை, இந்திய ...