பேச்சுவார்த்தை முடிந்தும் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு தொடர்வதாக தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்த போதிலும், தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடரும் என்று தபால் தொழிற்சங்கங்கள் இன்று (19) பிற்பகல் அறிவித்துள்ளன. ஜனாதிபதியின் பொதுமக்கள் ...










