Tag: internationalnews

நிறுவனப் பராமரிப்பிலிருந்து சமூகமயமாகும் இளைஞர்களுக்கு வீட்டு உதவி

நிறுவனப் பராமரிப்பிலிருந்து சமூகமயமாகும் இளைஞர்களுக்கு வீட்டு உதவி

நிறுவனங்களிலிருந்து சமூகமயமாக்கப்படும் இளைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் புதிய திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ், இதற்காக ரூ. ...

விவசாயிகளுக்கான உரமானியத்திற்கு டிஜிட்டல் விநியோக முறைக்கு அமைச்சரவை அனுமதி

விவசாயிகளுக்கான உரமானியத்திற்கு டிஜிட்டல் விநியோக முறைக்கு அமைச்சரவை அனுமதி

விவசாயிகளுக்கான உரமானியத்திற்கு டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்கம் விவசாயிகளுக்கு உரமானியத்தை வழங்கும் போது அந்தந்த விவசாயிகளுக்கு குறித்த மானியத்தை சரியான நேரத்தில் கிடைக்கின்றமையையும், ...

பணம் அச்சிடுவது தொடர்பில் அரசின் அறிவிப்பு

பணம் அச்சிடுவது தொடர்பில் அரசின் அறிவிப்பு

நாணயத்தாள் அச்சிடுவதால் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்காது என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். இன்று அவர், சேவையிலிருந்து நீக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டில் ...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் பிறந்த தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் பிறந்த தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களின் 50வது பிறந்த தினம் இன்று (19) வாகரை பணிச்சங்கேணியில் ...

நடுவானில் தீப்பற்றிய விமானம்; நூலிழையில் உயிர் தப்பிய 273 பயணிகள்

நடுவானில் தீப்பற்றிய விமானம்; நூலிழையில் உயிர் தப்பிய 273 பயணிகள்

க்ரீஸிலிருந்து ஜெர்மனிக்கு நடுவானில் பறந்து கொண்டிருந்த போயிங் 757 ரக விமானத்தின் எஞ்சினில் திடீரென தீப்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. க்ரீஸில் இருந்து ...

பேலியகொடை பகுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம்

பேலியகொடை பகுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம்

கம்பஹா, பேலியகொடை, ஞானரத்ன மாவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளதாக ...

மண்டூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

மண்டூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

மட்டக்களப்பு – இலங்கையின் சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும் மட்டக்களப்பில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று (18) இரவு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. ...

தேசிய மக்கள் சக்தியினருக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்; அரசு உறுதி

தேசிய மக்கள் சக்தியினருக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்; அரசு உறுதி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் யாரேனும் தவறு செய்து, அது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எரிசக்தி அமைச்சர் ...

நாடளாவிய வேலைநிறுத்தம் தொடரும்; தபால் ஊழியர்கள் உறுதி

நாடளாவிய வேலைநிறுத்தம் தொடரும்; தபால் ஊழியர்கள் உறுதி

தபால் ஊழியர்கள் ஆரம்பித்த நாடளாவிய வேலைநிறுத்தம் இன்றும் (19) தொடரும் என்று கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. 19 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் மாலை ...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ கைது

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ கைது

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ இன்று (19) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அவரைக் கைது செய்வதற்கான ...

Page 844 of 1219 1 843 844 845 1,219
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு