Tag: internationalnews

இலவச கல்வியை முடித்துவிட்டு வெளிநாடு செல்பவர்களிடம் கல்விச் செலவை அறவிடுமாறு கோரிக்கை

இலவச கல்வியை முடித்துவிட்டு வெளிநாடு செல்பவர்களிடம் கல்விச் செலவை அறவிடுமாறு கோரிக்கை

நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறும் மாணவர்களில் 50 வீதத்துக்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேறி, மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ...

மட்டக்களப்பில் பாதுகாப்பு அமைச்சரின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் பாதுகாப்பு அமைச்சரின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் இன்று (13) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால வருகை தந்ததை முன்னிட்டு நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ...

இலங்கையில் கஞ்சா பயிரிட ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி

இலங்கையில் கஞ்சா பயிரிட ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி

இலங்கையில் கஞ்சா பயிரிட ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த செய்தியில் தெரிவிக்கப்படுவதாவது, கடுமையான நிபந்தனைகளின் கீழ், இலங்கையில் ...

பொதுமக்கள் பொலிஸ்மா அதிபரை நேரடியாக தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

பொதுமக்கள் பொலிஸ்மா அதிபரை நேரடியாக தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தனியுரிமையை பாதுகாப்பதற்காகவும், குற்றங்கள் மற்றும் அவர்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சனைகளின் போது நேரடியாக பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை தொடர்புக் ...

திருகோணமலை விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பிற்க்காக துப்பாக்கிகள் வழங்கி வைப்பு

திருகோணமலை விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பிற்க்காக துப்பாக்கிகள் வழங்கி வைப்பு

திருகோணமலை மாவட்டத்தில் அறுவடை காலத்தில் காட்டு விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக காற்றழுத்த துப்பாக்கிகள் (Air Guns) வழங்கி வைக்கப்பட்டன. இதற்கான நிகழ்வும், துப்பாக்கியை இயக்குவது தொடர்பான பயிற்சியும் ...

குண்டுத்தாக்குதல் பற்றிய புலனாய்வு தகவல்களை மூடிமறைத்தவர்கள் தற்போது உயர்பதவிகளில்; நாமல் குற்றச்சாட்டு

குண்டுத்தாக்குதல் பற்றிய புலனாய்வு தகவல்களை மூடிமறைத்தவர்கள் தற்போது உயர்பதவிகளில்; நாமல் குற்றச்சாட்டு

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். குண்டுத்தாக்குதல் ...

திருகோணமலையில் சிறிய ரக கெண்டருடன் பாரவூர்தி மோதி விபத்து

திருகோணமலையில் சிறிய ரக கெண்டருடன் பாரவூர்தி மோதி விபத்து

திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூமரத்தடிச்சேனை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட நெல் ஏற்றும் சிறிய ரக கெண்டருடன் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (13) அதிகாலை ...

சிக்கன் பப்ஸில் இறந்த நிலையில் கிடந்த பாம்பு

சிக்கன் பப்ஸில் இறந்த நிலையில் கிடந்த பாம்பு

தெலுங்கானா மஹபூப்நகர் மாவட்டம் ஜட்சர்லாவில் உள்ள பேக்கரியொன்றில் வாங்கிய சிக்கன் பப்ஸில் இறந்த பாம்பு ஒன்று கிடந்துள்ளது. பெண்ணொருவர் தனது குழந்தைகளுக்காக சிக்கன் பப்ஸ் வாங்கிச் சென்றுள்ளார். ...

ஜனாதிபதி உரிமைச் சட்டம் தொடர்பான சட்ட நடவடிக்கை குறித்த செய்திகள் தவறு; சந்திரிகா பண்டாரநாயக்க

ஜனாதிபதி உரிமைச் சட்டம் தொடர்பான சட்ட நடவடிக்கை குறித்த செய்திகள் தவறு; சந்திரிகா பண்டாரநாயக்க

ஜனாதிபதி உரிமைச் சட்டத்தை இரத்து செய்வதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ...

ருமேனியா ஆசைகாட்டி இளைஞரொருவரிடம் 945,000 ரூபா மோசடி

ருமேனியா ஆசைகாட்டி இளைஞரொருவரிடம் 945,000 ரூபா மோசடி

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இளைஞரொருவரிடம் 945,000 ரூபாவை மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவர் கைது ...

Page 860 of 1220 1 859 860 861 1,220
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு