வர்த்தகர்களுக்கு நான் எந்த அச்சுறுத்தலும் விடுக்கவில்லை-மட்டு மாநகர மேயர்
https://youtube.com/shorts/3P5xl5HuR9U
https://youtube.com/shorts/3P5xl5HuR9U
மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் ஹர்த்தாலுக்காக கடைகளை மூடுமாறு வலியுறுத்தியதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் ஐந்து மாநகரசபை உறுப்பினர்கள் இன்று (18) திங்கட்கிழமை மட்டக்களப்பு ...
நீதித்துறை சேவை ஆணையம், ஒழுக்கக்கேடு குற்றச்சாட்டுக்கு உள்ளான நீதிபதிகள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் உட்பட பத்து நீதித்துறை அதிகாரிகளின் சேவைகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆணைய வட்டாரங்கள் ...
நாட்டில் சுமார் 30,000 காவல்துறை அதிகாரிகளுக்கான பற்றாக்குறை நிலவுகின்றதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். காவல்துறை மா அதிபர் நேற்று (17) கண்டி தலதாமாளிகைக்கு ...
நடப்பாண்டில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.5 மில்லியனைத் தாண்டியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) புள்ளிவிவரங்களின்படி, 2025 ஓகஸ்ட் ...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரருக்கு எதிராக நுகேகொட நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. அதேநேரம், தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் துசித ...
பதுளை, கைலகொட முதியோர் இல்லத்திற்கு அருகிலுள்ள வயல்வெளியில் இருந்து இன்று (18) காலை மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பதுளை பொலிஸார் ...
இலங்கை தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்திருந்த கதவடைப்பு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். வடக்கு - கிழக்கு ...
கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ஒன்றில் இருந்து இன்று (18) மீட்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது மூன்று T-56 துப்பாக்கிகள், 5 ...
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வாகன இலக்கத் தகடுகளை விநியோகப் பிரச்சினைக்காக, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழு கடந்த வாரம் முறையாக ஏலங்களைத் திறந்ததாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ...
