வென்னப்புவை பகுதியில் கை கால்களை கட்டி நபரொருவர் படுகொலை
நபரொருவரின் கை கால்களை கட்டி கொலை செய்து வீட்டில் இருந்த வேன் வாகனம் ஒன்று கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று வென்னப்புவை பகுதியில் இடம்பெற்றுள்ளது. வென்னப்புவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...
நபரொருவரின் கை கால்களை கட்டி கொலை செய்து வீட்டில் இருந்த வேன் வாகனம் ஒன்று கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று வென்னப்புவை பகுதியில் இடம்பெற்றுள்ளது. வென்னப்புவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்றையதினம் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தவகையில் மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் ...
ஈரானில் இருந்து இஸ்ரேலை இலக்காகக் கொண்டு புதிய ஏவுகணைத் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. மக்கள் ...
அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மொஹான் கருணாரத்னவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் நேற்று (13) உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் ...
காஸாவில் உடனடி போர்நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யக் கோரும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை நேற்று முன்தினம் (12) நிறைவேற்றியது. ...
ஹாலிவுட் படங்களில் கார்கள் வானில் பறப்பது போன்ற காட்சிகளை பார்த்திருப்போம். தற்போதையை வளர்ந்து வரும் தொழில்நுட்ப உதவியுடன், பறக்கும் கார் என்பது நிஜ உலகில் சாத்தியமாக உள்ளது. ...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 673 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் 75 கிலோ ஏலக்காய் தொகை என்பன விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (13) ...
ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை கண்டறிந்து நீதியின் முன் கொண்டு வர அரசாங்கம் அளித்த வாக்குறுதியை மறந்து விட்டதாக பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை விமர்சனம் வெளியிட்டுள்ளார். ...
முள்ளியவளையில் இரு தினங்களுக்கு முன்னர் தனியார் காணி ஒன்றில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தோரணம் கடந்த (11) இரவு இனந்தெரியாத நபர்களால் கிழித்தெறியப்பட்டிருந்தது. ...
உலகப் பொருளாதாரம் 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் பலவீனமான நிலையை நோக்கிச் செல்கிறது என்று உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் உலக வங்கியின் சமீபத்திய ...