Tag: Batticaloa

ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர்கள் பதவிக்கு பெண்களுக்கு இடமில்லையா? ; நீதிமன்றில் மனு

ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர்கள் பதவிக்கு பெண்களுக்கு இடமில்லையா? ; நீதிமன்றில் மனு

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர்கள் பதவிக்கு ஆண்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடுவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என குற்றஞ்சாட்டி இரண்டு ...

பாடசாலை மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை; 8 பேர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது

பாடசாலை மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை; 8 பேர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது

இந்தியாவின் மகாராஷ்டிரத்தில் பாடசாலை மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் கூறியுள்ளதாவது, மகாராஷ்டிரம் மாநிலத்தின் தாணே மாவட்டத்தில் ஷாஹாபூர் ...

இலங்கையில் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கக்கூடிய அரச உத்தியோகம்; இரண்டு பெண்கள் மனுதாக்கல்

இலங்கையில் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கக்கூடிய அரச உத்தியோகம்; இரண்டு பெண்கள் மனுதாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக தீர்ப்பளிக்கக் ...

மன்னாரில் இருந்து தமிழகத்துக்கு படகு மூலம் சென்ற மட்டக்களப்பு நபர்

மன்னாரில் இருந்து தமிழகத்துக்கு படகு மூலம் சென்ற மட்டக்களப்பு நபர்

தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டில் தவித்த தமிழகத்திற்கு அகதியாக சென்ற இலங்கைத் தமிழர் ஒருவரை இந்திய கடலோர பொலிஸார் நேற்று அதிகாலை (10) மீட்டு மரைன் ...

பெண் பயணியிடம் தகாத வார்த்தைகளை பிரயோகித்த முச்சக்கர வண்டி சாரதி கைது

பெண் பயணியிடம் தகாத வார்த்தைகளை பிரயோகித்த முச்சக்கர வண்டி சாரதி கைது

கொழும்பில் பெண் பயணியிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படும், சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் வாடகை வாகன சேவையின் முச்சக்கர வண்டி ஓட்டுநரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். கடந்த வாரத்தில் ...

முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் மீன்பிடி அமைச்சர் ...

செம்மணி தொடர்பில் ஜனாதிபதிக்கு தமிழ் அரசுக் கட்சி கடிதம்

செம்மணி தொடர்பில் ஜனாதிபதிக்கு தமிழ் அரசுக் கட்சி கடிதம்

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணையில் உண்மையைக் கண்டறிதல், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நீதி ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தி இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ...

கரைவலை தொழிலுக்காக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட ஆடு

கரைவலை தொழிலுக்காக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட ஆடு

வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்காக ஆடு ஒன்று கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் ...

வரலாற்று பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு தேசத்தை உருவாக்குவோம்; ஜனாதிபதி

வரலாற்று பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு தேசத்தை உருவாக்குவோம்; ஜனாதிபதி

வரலாற்று பாரம்பரியத்துடன் இயல்பான உறவு இல்லாமல் ஒரு சமூகமாக முன்னேறுவது சாத்தியமில்லை என்றும், அதற்கேற்ப நாட்டின் அபிவிருத்திப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ...

இத்தாலியில் விமானத்தின் என்ஜினுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு நபரொருவர் உயிரிழப்பு

இத்தாலியில் விமானத்தின் என்ஜினுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு நபரொருவர் உயிரிழப்பு

விமானத்தின் எஞ்சினுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு நபரொருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இத்தாலியின் மிலன் பெர்கமோ விமான நிலையத்தில் கடந்த (8) இடம்பெற்றுள்ளது. இத்தாலியின் ...

Page 877 of 1145 1 876 877 878 1,145
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு