நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் 40 பேர் மாயம்
வடமேற்கு நைஜீரியாவின் சோகோட்டோ மாநிலத்தில் படகு கவிழ்ந்ததில் 40 பேர் காணாமல் போயுள்ளனர். சுமார் 50 பயணிகளை ஏற்றிச்சென்ற படகே இவ்வாறு கவிழ்ந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...
வடமேற்கு நைஜீரியாவின் சோகோட்டோ மாநிலத்தில் படகு கவிழ்ந்ததில் 40 பேர் காணாமல் போயுள்ளனர். சுமார் 50 பயணிகளை ஏற்றிச்சென்ற படகே இவ்வாறு கவிழ்ந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...
புதிய தபால் ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குதல் உள்ளிட்ட பல அவசர பிரச்சினைகள் தொடர்பாக இன்று (18) முதல் நடைபெறும் நாடளாவிய தபால் சேவைகள் ...
ஒட்டுச்சுட்டான் - முத்தையன்கட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த விவகாரத்தில் ஒரு தலைப்பட்சமாக செயற்படுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் முயற்சிக்கவில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே ...
2025 ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதியுடன் உடன் முடிவடைந்த நிதியாண்டின் காலாண்டில் இலங்கை மின்சார சபையால் 5.31 பில்லியன் ரூபாய் இலாபத்தை பதிவு செய்ய ...
இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் நேற்று (17) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 29 பேர் படுகாயமடைந்துள்ளனர். 5.8 ரிக்டராக பதிவாகிய இந்த நிலநடுக்கம் போசோ மாவட்டத்துக்கு வடக்கே 15 ...
17.08.2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணி அளவில், வடக்கு வங்காள விரிகுடாவில் இந்தியாவின் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இடையில் காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளது. ...
2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்று ஆரம்பமாகியது. முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் ...
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால் 19 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (17) மாலை 4.00 மணிக்கு பணிப் புறக்கணிப்பு ...
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வாகனத்துக்கு வழங்கப்படும் எரிபொருள் (வவுச்சர் ) பற்றுச்சீட்டை எரிபொருள் நிலையத்தில் வழங்கி 6 ஆயிரத்து 600 ரூபா அரச பணத்தை மோசடி செய்த ...
மட்டக்களப்பில் நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு விவசாயிகள் எதிர்ப்பு என ஊடக அறிக்கை ஒன்றை கே.பிரகாஷ் என்பவர் வெளியிடப்பட்டுள்ளார். அந்த அறிக்கைக்கும் விவசாயிகளுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை, அவர் ...
